தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் ! தமிழ்நாட்டின் பாரம்பரிய பொருட்கள் பரிசு !
மத்திய அரசு 2026 ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறு வரையறை செய்தால், தங்கள் மாநிலத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து, நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதால், தமிழகம்…
Read moreசீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் இசை & முன்னோட்டம் வெளியீடு !
HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில், இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன்…
Read moreஎஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அண்ணாஜீ ராவ் சாலை விரிவாக்கம், ஒன்றாவது தெருவில் இரும்பு கடை வைத்துள்ள ராஜிக் என்பவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் அமலாக்க துறையைச் சேர்ந்த ஐந்துக்கும்…
Read moreவரதட்சணை கொடுமையால் தந்தை மகள் உயிரிழந்த விவகாரம், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை !
அரியலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகள் கனகவல்லி என்பவருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜன் என்பவரின் மகன் செந்தில்குமார் வேலு என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது திருமணத்தின் போது 25 சவரன் நகை இரண்டு லட்சத்து…
Read moreதென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பத்தாயிரம் ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு விற்பனைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு…
Read moreபெண் பேரிசியையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர்
தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவி மற்றும் உதவிப் பெண் பேராசிரியையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்துள்ள படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில், மாணவி மற்றும் உதவி பேராசிரியையிடம் பாலியல் அத்திமிரலில் ஈடுபட்ட பேராசிரியர் சஞ்சு ராஜன் என்பவர்…
Read moreஅமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்
தமிழகத்தில் இந்தி படித்தவர்கள் வட மாநிலங்களுக்கு சென்று பானிபூரி தான் தின்ன வேண்டும் என்று அமைச்சர் தாமு அன்பரசன் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தா.மோ. அன்பரசன் பேசுகையில், இந்தி படித்தவர் என் வீட்டில் மாடு…
Read moreநீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் !
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் வெண்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருவதாகவும், கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்துப் போனதால், தனக்கு காப்பீட்டுத் தொகை…
Read moreமாவட்ட அறிவியல் மைய பெயர் பலகையில் “இந்தி” எழுத்துக்கள் சேர்ப்பு
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் பெயர் பலகையில், இந்தி எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய அறிவியல்…
Read moreஎரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காவலர்
மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேறி பகுதியில் பாதி எரிந்த நிலையில், அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட அந்த சடலம் விருதுநகர்…
Read more