மகனை கடத்தியதாக கணவர் மீது புகார் அளித்த பெண்

மகனை கடத்தி விட்டதாக சென்னையில் வசிக்கும் பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், அவர் பாதுகாப்புடன் தன்னிடம் தான் இருப்பதாக அவரது தந்தை வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்கா வாழ் தமிழரான திவ்யா என்பவர் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார்.…

Read more

ஆறு மணிக்கு அதிரவைக்கும் வெடிச்சத்தம் ! அதிர்ச்சியில் பொதுமக்கள் !

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாலை சுமார் ஆறு மணியானதும் அலாரம் வைத்தார் போல் தொடர்ச்சியாக சிறிது இடைவெளி விட்டு அதிர வைக்கும் வெடிச்சத்தம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்துள்ள செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசாமிநாயுடுபுரத்தில் பிரபல நூற்பாலை அமைந்துள்ளது. மேலும்…

Read more

சேலம் அருகே.. குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடத்தில், தொல்லியல் ஆராய்ச்சி !

தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தெலுங்கனூர், காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சேலம் மாநகரின் மையப் பகுதியில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கிராமம். தெலுங்கனூரை சுற்றியுள்ள மாங்காடு, கோரப்பள்ளம், மற்றும் பண்ணவாடி ஆகிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன.…

Read more

கிருஷ்ணகிரி அருகே தீடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு !

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி, தனது நண்பர்களுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சந்தூர் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஈமச்சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, இவர்கள் வந்த காரில் திடீரென தீப்பற்ற தொடங்கியுள்ளது.…

Read more

கோவில் திருவிழாவில் பொதுமக்களுக்கு சுவையான உணவு வழங்கிய இஸ்லாமியர்கள் !

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஸ்ரீ விருத்தபுரீஸ்வரர், ஸ்ரீ தர்மவர்த்தினி கோயில் திருவிழா ஆண்டு வரும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து 12-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருந்த நிலையில், அன்று மழை…

Read more

“EMI” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

சபரி புரொடக்ஷன்ஸ்  நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு, நாயகனாகவும் நடித்துள்ள படம் EMI “மாதத் தவணை”. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக…

Read more

நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சி தலைவர் ஏ.கே. கோபாலன் நினைவுதினம் !

இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சி தலைவர் ஏ.கே. கோபாலனின் நினைவுதினத்தை கொண்டாடும் வகையில், நீண்டகால அரசியல் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த ஏ.கே. கோபாலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்…

Read more

750 நாட்களைக் கடந்து 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் நடிகர் கார்த்தியின் உணவகம் !

நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 மதிப்புள்ள சுவையான பிரிஞ்சி ( வெஜிடபிள் பிரியாணி ) ரூ.10 க்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 120 முதல் 150…

Read more

சொந்த ஊரில் உயிருக்கு ஆபத்து ! போலீஸாரிடம் கதறிய காதல் ஜோடி !

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் காதல் ஜோடி வழக்கறிஞர் மூலம் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த போது, காஞ்சிபுரம் மாவட்டம் கோலி வாக்கத்தைச் சேர்ந்த தீன தயாளன் ஒரக்கடம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், இதே போல்…

Read more

பாலை ரோட்டில் கொட்டி, அரசுக்கு எதிராக முழக்கமிட்ட பால் உற்பத்தியாளர்கள் !

தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மதுரை ஆவின் நிர்வாகம் லாபத்தில் 50 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். 50…

Read more