18 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக, மாநில உரிமைகளுக்காக பேசாதது ஏன் ? கனிமொழிக்கு கே.எஸ். ராதாகிருஷ்ணன் கேள்வி

Spread the love

திமுக மக்களவை குழு தலைவரும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி, மாநில உரிமையை பறிகொடுத்த எடப்பாடிபழனிச்சாமியை, தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கனிமொழி அவர்களே, திமுக கடந்த 18 வருடமாக மத்தியில் ஆட்சியில் இருந்து போது, மாநில சுயாட்சி, இந்தி எதிர்ப்பு, ஈழத் தமிழர், காவேரி, முல்லை பெரியாறு போன்ற 18 நதி நீர் சிக்கல்கள், நெய்வேலி, சேலம் இரும்பு ஆலை, ஊட்டி பிலிம் தொழிற்சாலை  என தமிழக பல பிரச்சணைகளுக்கு குரல் கொடுக்காமல் வாய் மூடி மௌனியாக இருந்தீர்கள்.

மத்திய ஆட்சியில் வளமான துறைகளில் மந்திரிகளாக நீங்கதான் இருந்தீர்கள்.. கலைஞர் மகள் என்ற வகையில் 2004 இல் எம்பி ஆன ராஜா வீட்டு கண்ணுக்குட்டிகள் நீங்க… இன்று பெரிய தோரணைகள், போஸ்டர் என உங்களுக்கு  ஏற்பட உங்கள் தந்தை செய்த காரியம், அவ்வளவுதான். திமுகவில 50-60 ஆண்டுகள் உழைத்தும் பலர் வெளியே உள்ளார்கள். மன சாட்சிக்கு  இந்த உண்மை தெரியும் என கே.எஸ். ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Posts

தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் ! நயினார் நாகேந்திரன் கண்டனம் !

Spread the love

Spread the loveதமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகமே பற்றி எரிவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.. திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 285-ன்…

Read more

முதலமைச்சருக்கு தமிழக பாஜக வேண்டுகோள் !

Spread the love

Spread the loveதமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதாவது நமது பாரதத்தின் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியப்பட்டுள்ள தமிழ் மண்ணின் மைந்தரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !