18 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக, மாநில உரிமைகளுக்காக பேசாதது ஏன் ? கனிமொழிக்கு கே.எஸ். ராதாகிருஷ்ணன் கேள்வி

திமுக மக்களவை குழு தலைவரும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி, மாநில உரிமையை பறிகொடுத்த எடப்பாடிபழனிச்சாமியை, தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கனிமொழி அவர்களே, திமுக…

Read more

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பணியிடமாற்றம் !

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்த சில நிமிடங்களிலேயே அந்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி பாலியல் குற்றம் தொடர்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு 8 பெண்கள்…

Read more

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையம் ! விவசாயிகளின் கால்களை பதம் பார்க்கும் அதிசயம் !

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது 2017 ஆம் ஆண்டு ரூபாய் ஒன்றரை கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் இரண்டு தங்களுடன், அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டது. இந்நிலையில்  அலுவலக நுழைவாயில்…

Read more