18 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்த திமுக, மாநில உரிமைகளுக்காக பேசாதது ஏன் ? கனிமொழிக்கு கே.எஸ். ராதாகிருஷ்ணன் கேள்வி

திமுக மக்களவை குழு தலைவரும், துணை பொதுச் செயலாளருமான கனிமொழி, மாநில உரிமையை பறிகொடுத்த எடப்பாடிபழனிச்சாமியை, தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கனிமொழி அவர்களே, திமுக…

Read more

அமைச்சர்கள் எல்லாம் திமுகவிற்கு தியாகம் செய்தவர்களா ? கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆவேசம்

திராவிட இயக்க பற்றாளர், வழக்கறிஞர், எழுத்தாளர், நீண்டகால அரசியல் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி கே.எஸ் ராதாகிருஷ்ணன், திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால், எந்த அரசியல் கட்சியிலும் சேராமல், தனக்கு தோன்றிய கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது, புத்தங்கள் எழுவது, இலக்கிய விழாக்களில் பங்கு பெறுவது என…

Read more