பல்லடம் தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் ?.!
திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நாளை நடைபெறவுள்ள நிலையில், 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தாராபுரத்தில் 9 வேட்பாளர்களும், காங்கேயம் 15, திருப்பூர் (தெற்கு) 24, வேட்பாளர்களும், அவிநாசி 14 வேட்பாளர்களும், திருப்பூர் (வடக்கு)…
Read more“தலைவன் இருக்கின்றான்” சிறப்பு பிரச்சார பாடலை வெளியிட்ட கமல்ஹாசன் !
நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் 2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார். இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன், அறிவார்ந்த…
Read moreதிமுக அரசாங்கம் குடும்பத்துக்கானதா ?மக்களுக்காகவா ? – பிரதமர் மோடி
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான், அக்கட்சியின் நிர்வாகிகள் தங்கள் கட்சி…
Read moreதொகுதி மறுசீரமைப்பு மசோதா ! தென் மாநிலங்கள் எதிர்ப்பது ஏன் ?.!
மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அது தென்மாநிலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தசாப்தங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டங்களை தென்மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதால் அந்த மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறு…
Read more






































































































