நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் !

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் வெண்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருவதாகவும், கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்துப் போனதால், தனக்கு காப்பீட்டுத் தொகை…

Read more

மாவட்ட அறிவியல் மைய பெயர் பலகையில் “இந்தி” எழுத்துக்கள் சேர்ப்பு

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் பெயர் பலகையில், இந்தி எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய அறிவியல்…

Read more

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காவலர்

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேறி பகுதியில் பாதி எரிந்த நிலையில், அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட அந்த சடலம் விருதுநகர்…

Read more

பிரபல ரவுடி கொலை, மூன்று பேரை சுட்டுப் பிடித்த போலீஸ்

ஈரோடு அருகே பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் வைத்து ரவுடி ஜான் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சியில் வாழ்த்தி உள்ளது அதாவது தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் எந்த அளவு கொடுமையாக நடந்து வருகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இந்த சம்பவம்…

Read more

போதையில் மருத்துவர்களை தாக்கிய இளைஞர்கள் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நவீன் குமார், இவரது உறவினரான சுவாதி என்பவருக்கு ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனையில் உள்ள தாயையும்,…

Read more

“எம்புரான்” டிரெய்லர் மும்பையில் இன்று வெளியாகிறது !

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்தியப் படமான “எம்புரான்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, மார்ச் 20 ஆம் தேதி, மும்பையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், திரையுலக பிரபலங்கள் முன்னிலையில், ஐமேக்ஸ் பதிப்பில் வெளியிடப்படவுள்ளது. “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக…

Read more

தர்மபுரி கிழக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்

தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த தர்ம செல்வம் அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி கிழக்கு திமுக மாவட்ட பொறுப்பாளராக இருந்த தர்ம செல்வம் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக…

Read more

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீடியோ  படுகொலை ! நெல்லையில் பரபரப்பு !

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் சரணடைந்துள்ளனர். தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் சம்பந்தப்பட்ட நபர் வீடியோ வெளியிட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை…

Read more

பூமிக்கு திரும்பிய சுனிதா.. நடந்தது என்ன ? ஒரு சிறப்பு பார்வை

விண்வெளி ஆராய்ச்சி பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். பட்ஸ் வில்மோர் என்பவருடன் போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலத்தில் பறந்த சுனிதா விண்வெளி நிலையத்தை அடைந்து ஆராய்ச்சியையும்…

Read more

இசையில் வரலாறு படைத்துள்ளார் இளையராஜா ! தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இசைஞானி இளையராஜாவிற்கு, தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் என பலரும் பெருமையோடு வாழ்த்து தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் இளையராஜாவின் 50 ஆண்டுகால திரையிசை பயணத்தை அரசின் சார்பில்…

Read more