“எமன் கட்டளை” படத்தின் திரைவிமர்சனம்

செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஏ கார்த்திகேயன் தயாரிப்பில், எஸ். ராஜசேகர் இயக்கத்தில், அன்பு மயில்சாமி, அர்ஜுனன், சந்திரிகா ரேவதி, ஆர். சுந்தர்ராஜன், டி.பி. கஜேந்திரன், நளினி, நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “எமன் கட்டளை”. கதைப்படி……

Read more

“மையல்” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில், இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இந்தத் திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், இயக்குநர்…

Read more

பாகிஸ்தானின் தீவிரவாத முகாம் அழிப்பு ! புதிய வீடியோ வெளியீடு !

ஆபரேஷன் சிந்தூர் பெயரில் இந்தியா, பாகிஸ்தானின் தீவிரவாத முகாமை அழித்துள்ள வீடியோவை தற்போது வெளியாகியுள்ளது. இந்திய எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் பாகிஸ்தானின் தீவிரவாத முகாம் செயல்பட்டு வந்தது. அந்த தீவிரவாத முகாமை இந்திய ராணுவ வீரர்கள் ஏவுகணை மூலம் அழித்துள்ளனர்.  பாகிஸ்தானின் தீவிரவாத…

Read more

அத்துமீறலில் பாகிஸ்தான் ! பதிலடி கொடுத்த இந்தியா !

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லைப்பகுதியில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. ஶ்ரீ நகர் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல்…

Read more

“ஜோரா கைய தட்டுங்க” படத்தின் இசை வெளியீட்டு விழா

வாமா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”.  இப்படத்தில்  ஹரிஸ் பேராடி, வசந்தி, ஜாகிர் அலி,…

Read more

இந்திய ராணுவத்திற்கு ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பேரணி !

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறலில்…

Read more

பாகிஸ்தான் தாக்குதலில் 13 பேர் உயிரிழப்பு ! காஷ்மீரில் பதற்றம் நீடிப்பு !

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வசிக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறலில்…

Read more