அத்துமீறலில் பாகிஸ்தான் ! பதிலடி கொடுத்த இந்தியா !

Spread the love

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லைப்பகுதியில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. ஶ்ரீ நகர் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐந்து இடங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் அம்மாநில அரசு செய்து கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் தொடர்ந்து பயணிகள் விமான நிலையங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் சதிகளை முறியடித்து வருகின்றனர். பாகிஸ்தானின் ஆறு ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் இந்தியாவின் 26 ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் வெடிமருந்து கிடங்கை அழித்துவிட்டதாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ தளங்களை அழித்துவிட்டதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

மகளிர் சுய உதவிக் குழுவினரை ஏமாற்றிய வங்கி அதிகாரிகள் ! சாலை மறியலால் பரபரப்பு..!

Spread the love

Spread the loveராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு, பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பரமக்குடி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்குக்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 2020 – 2022 ஆம் ஆண்டு ஐம்பதாயிரம் ரூபாய் கடன்…

Read more

தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து, உறுப்பினர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பு !

Spread the love

Spread the loveதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டாமல் செயலற்ற நிலையில், இருப்பதை கண்டித்து சங்கத்தின் உறுப்பினர்களின் கண்டனம் மற்றும் ஆலோசனை கூட்டம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசும்போது, சங்கத்தின் நிர்வாகிகள் வருடந்தோறும் கூட்ட வேண்டிய…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பூங்கா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“வீர தமிழச்சி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

34 ஆண்டுகளாக பொது மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

இராமநாதபுரத்தில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டிகள் !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !

“சுமதி வளவு” திரைப்படம் செப்டம்பர் 26 முதல் ஜீ-5 தளத்தில் வெளியீடு !