அத்துமீறலில் பாகிஸ்தான் ! பதிலடி கொடுத்த இந்தியா !

Spread the love

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லைப்பகுதியில் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. போர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், தவறான தகவல்களை பரப்பும் செயல்களில் தொடர்ந்து பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. ஶ்ரீ நகர் எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஐந்து இடங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளையும் அம்மாநில அரசு செய்து கொடுத்துள்ளது.

பாகிஸ்தான் தொடர்ந்து பயணிகள் விமான நிலையங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், பதில் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் சதிகளை முறியடித்து வருகின்றனர். பாகிஸ்தானின் ஆறு ராணுவ தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் இந்தியாவின் 26 ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தியாவின் வெடிமருந்து கிடங்கை அழித்துவிட்டதாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. பாகிஸ்தானின் ராணுவ தளங்களை அழித்துவிட்டதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

லஞ்ச, ஊழல் வழக்கில் அமைச்சர் நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு

Spread the love

Spread the loveநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூ 888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என். நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்று பாரதிய…

Read more

“நம்பிக்கை” குளோபல் லாஞ்ச் நிகழ்வு !

Spread the love

Spread the loveமலேசியாவில் கடந்த 27 ஆண்டுகளாகத் தனி முத்திரை பதித்து வரும் ‘நம்பிக்கை’ ஊடகம், இந்தியாவில் தனது புதிய கிளையைச் சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. இதன் தொடக்க விழாவில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள், ஊடகப் பிரதிநிதிகள்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !