நெடுஞ்சாலையில் கடைக்குள் புகுந்த லாரி ! பல்லடம் அருகே பதட்டத்தில் வியாபாரிகள் ! 

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டை, நால் ரோடு சிக்னல் போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இப்பகுதியில் சிக்னலை ஒட்டி அதிகளவில் சாலை ஓர தள்ளுவண்டி கடைகள் மற்றும் பேருந்து நிருத்தம், காம்ப்ளக்ஸ் கடைகள் உள்ளது.…

Read more

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

பரமக்குடி அருகே தோளூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு, கிராம மக்கள் கல்வி சீர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட தோளூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சி ஒன்றிய அரசு…

Read more

பழனியில் அதிகாலையிலேயே மது விற்பனை ஜோர் !

பழனி ஆர்.எஃப் சாலையில் மலையப்பசாமி வைத்தியசாலை அருகே உள்ள அரசு மதுக்கடையின் பின்புறம் பார் செயல்படுகிறது. அங்குள்ள பாரில் அதிகாலையிலேயே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் அதிக வாகன விபத்துகள் நடந்து வருகின்றன. சில…

Read more

வயதான தம்பதியர் கொலை !

வயதான தம்பதியர் கொலை வழக்கில் நாடகமாடிய உறவினர் ! விபத்தில் சிக்கியவரை கைது செய்த போலீஸார் ! திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே வயதான தம்பதியர் அரிவாளால் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவினாசியை அடுத்துள்ள துலுக்கமுத்தூர் ஊராட்சிக்குட்பட்ட…

Read more

பட்ஜெட் கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர அறிவிப்பு வெளியாகுமா ?

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில் குமார் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சி அமைந்ததும், பகுதிநேர ஆசிரியர்களை பணி…

Read more

முதல் முறையாக தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் !

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முதன்முறையாக ஒன்றிய அரசை போன்று, பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2024-2025 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.48 சதவீதமாக இருக்கும்…

Read more

பயிற்சி மைதானத்திற்கு ஊன்றுகோளுடன் வந்த ராகுல் டிராவிட் !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு கோப்பையை வெல்ல உதவினார். இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சி செய்யும் மைதானத்திற்கு…

Read more

தமிழர் உருவாக்கிய குறியீடு மாற்றம் ! “ரூ” குறியீடுக்கு அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாடு அரசின் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை 14 ஆம் தேதி சட்டமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் நிதிநிலை அறிக்கைக்கான லட்சினையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில் ரூபாயை குறிக்கும் தேவ நாகரிக…

Read more

பல்லடம் அருகே நிலக்கரி சுரங்கமா ? கண்டுகொள்ளாத வருவாய்த்துறை அதிகாரிகள் !

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மண் அள்ளும் குட்டையில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுவதாக பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். பல்லடம் தாலுக்கா கே. அய்யம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், அனுப்பட்டி செல்லும் சாலையின் இருபுறத்திலும் திடீரென பூமி உள்வாங்கியது போல் கோடிக்கணக்கான மதிப்பிலான கிராவல்…

Read more

அமைச்சர்கள் எல்லாம் திமுகவிற்கு தியாகம் செய்தவர்களா ? கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆவேசம்

திராவிட இயக்க பற்றாளர், வழக்கறிஞர், எழுத்தாளர், நீண்டகால அரசியல் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி கே.எஸ் ராதாகிருஷ்ணன், திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால், எந்த அரசியல் கட்சியிலும் சேராமல், தனக்கு தோன்றிய கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது, புத்தங்கள் எழுவது, இலக்கிய விழாக்களில் பங்கு பெறுவது என…

Read more