உதவி ஆய்வாளர் கொலை ! தலைமறைவான பெண்ணின் உறவினர்களிடம் தீவிர விசாரணை
நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (60) கடந்த 18ம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வீடு திரும்பும் போது, மூன்று பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர். இதுதொடர்பாக டவுன் போலீசார்…
Read moreதலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் ! மாணவ, மாணவியர் போராட்டம்
பரமக்குடி அருகே, அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 103 மாணவ, மாணவிகள் கல்வி…
Read moreஅத்துமீறலில் நித்தியானந்தாவின் சிஷ்யைகள் !
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்துவருபவர் மருத்துவர் கணேசன், இவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த நித்தியானந்தாவின் தீவிர சிஷ்யராக கணேசன் இருந்து வந்துள்ளார். நித்யானந்தா மீது கொண்ட அதீத நம்பிக்கையால்…
Read moreமகனை கடத்தியதாக கணவர் மீது புகார் அளித்த பெண்
மகனை கடத்தி விட்டதாக சென்னையில் வசிக்கும் பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், அவர் பாதுகாப்புடன் தன்னிடம் தான் இருப்பதாக அவரது தந்தை வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்கா வாழ் தமிழரான திவ்யா என்பவர் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார்.…
Read moreஆறு மணிக்கு அதிரவைக்கும் வெடிச்சத்தம் ! அதிர்ச்சியில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாலை சுமார் ஆறு மணியானதும் அலாரம் வைத்தார் போல் தொடர்ச்சியாக சிறிது இடைவெளி விட்டு அதிர வைக்கும் வெடிச்சத்தம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்துள்ள செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசாமிநாயுடுபுரத்தில் பிரபல நூற்பாலை அமைந்துள்ளது. மேலும்…
Read moreசேலம் அருகே.. குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடத்தில், தொல்லியல் ஆராய்ச்சி !
தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தெலுங்கனூர், காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சேலம் மாநகரின் மையப் பகுதியில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கிராமம். தெலுங்கனூரை சுற்றியுள்ள மாங்காடு, கோரப்பள்ளம், மற்றும் பண்ணவாடி ஆகிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன.…
Read moreகிருஷ்ணகிரி அருகே தீடீரென கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு !
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகேயுள்ள திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பசுபதி, தனது நண்பர்களுடன் துக்க நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சந்தூர் சாலையில் காரை நிறுத்திவிட்டு, ஈமச்சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தபோது, இவர்கள் வந்த காரில் திடீரென தீப்பற்ற தொடங்கியுள்ளது.…
Read moreகோவில் திருவிழாவில் பொதுமக்களுக்கு சுவையான உணவு வழங்கிய இஸ்லாமியர்கள் !
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஸ்ரீ விருத்தபுரீஸ்வரர், ஸ்ரீ தர்மவர்த்தினி கோயில் திருவிழா ஆண்டு வரும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து 12-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற இருந்த நிலையில், அன்று மழை…
Read more“EMI” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !
சபரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மல்லையன் தயாரிக்க, சதாசிவம் சின்னராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு, நாயகனாகவும் நடித்துள்ள படம் EMI “மாதத் தவணை”. இப்படம் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், முழுக்க முழுக்க காமெடி கலந்த சென்டிமெண்ட் படமாக…
Read moreநாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சி தலைவர் ஏ.கே. கோபாலன் நினைவுதினம் !
இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சி தலைவர் ஏ.கே. கோபாலனின் நினைவுதினத்தை கொண்டாடும் வகையில், நீண்டகால அரசியல் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கேரளா மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த ஏ.கே. கோபாலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்…
Read more