முதல்வர் வருகைக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து ! சமாதான கூட்டத்தில் விவசாயிகள் முடிவு !
பசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அக்டோபர் 30ஆம் தேதி தமிழக முதல்வர்மு க ஸ்டாலின் வருகை தருகிறார்.…
Read moreவிவசாயத்தை அழிக்கும் காட்டு பன்றிகள் ! கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிப்பு ! விவசாயிகள் குற்றச்சாட்டு
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் முதன்முறையாக பரமக்குடி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கபூர்…
Read moreதென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பத்தாயிரம் ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு விற்பனைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு…
Read more







