58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்காத தமிழ்நாடு அரசுக்கு பாஜக கண்டனம் !

வைகை அணையில் நீர் நிரம்பியுள்ள நிலையில், உசிலம்பட்டியின் ஜீவாதாரமான 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தற்போது வரை தண்ணீர் திறக்காமல் இருக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.. வழக்கமாக…

Read more

பாலை ரோட்டில் கொட்டி, அரசுக்கு எதிராக முழக்கமிட்ட பால் உற்பத்தியாளர்கள் !

தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மதுரை ஆவின் நிர்வாகம் லாபத்தில் 50 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். 50…

Read more

எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காவலர்

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேறி பகுதியில் பாதி எரிந்த நிலையில், அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட அந்த சடலம் விருதுநகர்…

Read more