கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால், பாசன கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு !
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால் ஓடை பல்வேறு இடங்களில் நேரடியாக பாசன கால்வாய்களில் கலக்கும் விதத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை…
Read more


































































































