பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தொடர்பாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பத்து வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் தமிழகம்…
Read moreசமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை !
பாரதீய ஜனதா கட்சியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாபிறகு, தேர்தல் தோல்விக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவர் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த கருத்துக்கள…
Read moreசாதிப் பெயரை குறிப்பிட்டு, தேர்தல் விதிமீறலில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் !
2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனலாக பறந்து தற்போது அமைதியாகி இருக்கிறது. இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே உள்ள காப்பிலியபட்டி பகுதியில்…
Read moreதிமுக அரசாங்கம் குடும்பத்துக்கானதா ?மக்களுக்காகவா ? – பிரதமர் மோடி
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான், அக்கட்சியின் நிர்வாகிகள் தங்கள் கட்சி…
Read moreதொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தமாக ஒன்றிய பாஜக அரசு புதிய சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளதை அடுத்து, தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே வீடியோ வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதனையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,“Delimitation”…
Read more





































































































