மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் 18 வது வீதியில் குடியிருந்து வருபவர் காசியம்மாள். தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறியுள்ளார். கணவரை இழந்த காசியம்மாகுக்கு…
Read moreகலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !
இன்றைய சூழலில் தமிழ்த் திரைப்படத் துறையினர் பொருளாதாரத்தை பாதுகாத்தால், நாளைய சினிமாவை பாதுகாக்க முடியும். அதற்கு ஒட்டுமொத்த கலைத்துறையினரும் ஒத்துழைக்க வேண்டும் என நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மேற்கு ஆசியாவில் நீடித்து வரும்…
Read moreசென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !
சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார். சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும் …
Read more“எடிசன் விருதுகள்” 18 வது ஆண்டு முன்னோட்ட நிகழ்வு !
திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில்…
Read moreகன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால், பாசன கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு !
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால் ஓடை பல்வேறு இடங்களில் நேரடியாக பாசன கால்வாய்களில் கலக்கும் விதத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை…
Read moreகுழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்த விஜய் ! 4 ஆம் தேதிக்குப் பிறகு ஷூட்டிங் செல்வார் !
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பரபரப்பாக நடந்துமுடிந்தது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் முடிவை நோக்கி காத்திருக்கின்றனர்.முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் விஜய் தலைமையிலான தமிழக…
Read moreபழனியில் பக்தர்களின் வசதிக்காக, இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை அதிரிப்பு !
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, கிரிவீதியில் இயக்கப்படும் இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை இன்று முதல் 38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழனிக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும்…
Read more


































































































