சிவபெருமானுக்கு நாட்டியாஞ்சலி செலுத்திய பரதநாட்டிய கலைஞர்கள் !
மகா சிவராத்திரி தினத்தன்று சென்னை கொரட்டூரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில், நிருத்திய நித்யாலயா வழங்கிய ஜம்புகேஸ்வரர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிருத்திய நித்யாலயா நிறுவனர் முனைவர் சௌமியா வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு…
Read moreவிவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் தமிழக இளைஞருக்கு “இளம் தலைவர்” விருது !
கொல்கத்தா பேலூர் சுவாமி விவேகானந்தர் தலைமை மடத்தின் மடாதிபதி சுவாமி சுவிரானந்தாவின் ஒப்புதலின் பேரில், சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் தேசிய இளம் தலைவர் விருது 2026 OASIS வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் திருமதி: சுஷ்மா அதற்கான அறிவிப்பை…
Read more63 நாயன்மார்கள் திருவீதி உலாவில், சிவாச்சாரியார்கள் தகராறு !
சென்னை மயிலாப்பூரில் நாயன்மார்கள் வீதி உலாவில் விவேகானந்தர் தேர் எப்படி வந்தது என அறநிலையத்துறையிடம் கேள்வி எழுப்பி உள்ளனர் சிவாச்சாரியார்கள். மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் தேர் திருவிழாவில், 63 நாயன்மார்கள் திருவீதி விழா நடைபெற்றது. அதன் ஒரு அம்சமாக கற்பகாம்பாள், விநாயகர்,…
Read more







