டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !
மதுபான கடையில் காலி பாட்டில்களை சேகரிப்பது சம்பந்தமாக தமிழ்நாட்டில் மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. டாஸ்மாக் கடையில் வேலை செய்கின்றவர்கள் காளி பாட்டலுக்கு பத்து ரூபாய் திருப்பிக் கொடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே கடையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது. இந்தச்…
Read more



































































































