பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?
Post Views: 170 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக தினந்தோறும் தார் மற்றும் டீசல் திருட்டு நடைபெற்று வருகிறது. அதாவது பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில், வேல்ஸ் கார்டன் கலிக்க நாயக்கன்பட்டி DTCP அப்ரூவல்…
Read moreபழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
Post Views: 36 பழனி அருகே பெட்ரோல், டீசல், தார், கெமிக்கல்ஸ் போன்ற எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை, டேங்கர் லாரிகளில் கள்ளத்தனமாக, டிரைவர்களின் துணையோடு சீல் உடைக்கப்பட்டு தொடர் திருட்டில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பலை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல்…
Read moreதிண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !
Post Views: 8 திண்டுக்கல் மாவட்டத்தின் வனவிலங்குகளின் புகலிடமாக இருந்த அடர்ந்த வனப்பகுதிகள், இப்போது கள்ளத் துப்பாக்கிகளின் வேட்டைக்காடாக மாறி வருகின்றன. குறிப்பாக, ஒட்டன்சத்திரம் மற்றும் சிறுமலை வனப்பகுதிகளில் கள்ளத் துப்பாக்கிகளின் நடமாட்டம் முன்னெப்போதையும் விட எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. என்ன செய்வதென்றே…
Read moreசாதிப் பெயரை குறிப்பிட்டு, தேர்தல் விதிமீறலில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் !
Post Views: 3 2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனலாக பறந்து தற்போது அமைதியாகி இருக்கிறது. இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே…
Read more


































































































