பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
Post Views: 33 பழனி அருகே பெட்ரோல், டீசல், தார், கெமிக்கல்ஸ் போன்ற எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை, டேங்கர் லாரிகளில் கள்ளத்தனமாக, டிரைவர்களின் துணையோடு சீல் உடைக்கப்பட்டு தொடர் திருட்டில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பலை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல்…
Read moreதிருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
Post Views: 24 தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போவது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு காட்சிகள் மட்டும் மாறவில்லை என, கடலூர் மாவட்டம், திருமுட்டம் கள்ளிபாடி பகுதியில் உள்ள பொதுமக்கள்…
Read moreவடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !
Post Views: 1,108 தமிழ்நாடு அரசு ஏழை, எளியோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடைகள் மூலம் இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. இவ்வாறு ரேசன் கடைகளில் விநியோகம் செய்யும் பொருட்களை, குறைந்த…
Read moreநெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !
Post Views: 18 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்…
Read moreபழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !
Post Views: 52 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள சுயம்பு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த சுயம்பு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால்…
Read moreமடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் !
Post Views: 9 மடத்துக்குளம் அருகே வேடபட்டி பிரிவில் காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில், இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையுடன் சென்று படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் கணியூர், அமனலிங்கம்…
Read moreபழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !
Post Views: 143 திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த சில மாதங்களாக தெருக்களை சுத்தம் செய்யாததால் ஊர் முழுவதும் குப்பை மேடாக காட்சியளிப்பதோடு, கழிவுநீர் கால்வாய் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த ஊருக்கு அருகிலுள்ள…
Read moreடாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !
Post Views: 12 மதுபான கடையில் காலி பாட்டில்களை சேகரிப்பது சம்பந்தமாக தமிழ்நாட்டில் மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. டாஸ்மாக் கடையில் வேலை செய்கின்றவர்கள் காளி பாட்டலுக்கு பத்து ரூபாய் திருப்பிக் கொடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே கடையில் ஆட்கள்…
Read moreநலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !
Post Views: 6 நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல…
Read moreநிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !
Post Views: 4 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலட்சுமி தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் நிர்மல்ராஜ் (20), சேவியர் செல்லையா…
Read more


































































































