மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!
Post Views: 30 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக 110 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் மேற்படி குடியிருப்பு பகுதி மேய்ச்சல் புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ளதால், இது…
Read moreசாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !
Post Views: 170 திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் கணவாய் மேடு பகுதி அருகே பழனிச்சாமியின் மனைவி அஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, அவருடன் சென்றிருந்த அவரது உறவினர்களின் குழந்தைகள் சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர்.…
Read moreமதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !
Post Views: 5 மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் S. குருசங்கருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக வெளியான ஆடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், அதன் தலைவர்…
Read moreபழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?
Post Views: 173 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கள்ளத்தனமாக தினந்தோறும் தார் மற்றும் டீசல் திருட்டு நடைபெற்று வருகிறது. அதாவது பழனியிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில், வேல்ஸ் கார்டன் கலிக்க நாயக்கன்பட்டி DTCP அப்ரூவல்…
Read moreபழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
Post Views: 38 பழனி அருகே பெட்ரோல், டீசல், தார், கெமிக்கல்ஸ் போன்ற எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களை, டேங்கர் லாரிகளில் கள்ளத்தனமாக, டிரைவர்களின் துணையோடு சீல் உடைக்கப்பட்டு தொடர் திருட்டில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கும்பலை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல்…
Read moreதிருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !
Post Views: 31 தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் கொள்ளை போவது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆட்சி மாறினாலும் மணல் திருட்டு காட்சிகள் மட்டும் மாறவில்லை என, கடலூர் மாவட்டம், திருமுட்டம் கள்ளிபாடி பகுதியில் உள்ள பொதுமக்கள்…
Read moreவடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !
Post Views: 1,126 தமிழ்நாடு அரசு ஏழை, எளியோர் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரேசன் கடைகள் மூலம் இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. இவ்வாறு ரேசன் கடைகளில் விநியோகம் செய்யும் பொருட்களை, குறைந்த…
Read moreநெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !
Post Views: 26 திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயமடைந்துள்ளனர். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்…
Read moreபழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !
Post Views: 56 திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள சுயம்பு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த சுயம்பு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால்…
Read moreமடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் !
Post Views: 10 மடத்துக்குளம் அருகே வேடபட்டி பிரிவில் காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட கோர விபத்தில், இரண்டு வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையுடன் சென்று படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் கணியூர், அமனலிங்கம்…
Read more




































































































