மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!
Post Views: 30 திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக 110 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். மேலும் மேற்படி குடியிருப்பு பகுதி மேய்ச்சல் புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ளதால், இது…
Read more

































































































