பழனியில் அதிகாலையிலேயே மது விற்பனை ஜோர் !

Spread the love

பழனி ஆர்.எஃப் சாலையில் மலையப்பசாமி வைத்தியசாலை அருகே உள்ள அரசு மதுக்கடையின் பின்புறம் பார் செயல்படுகிறது. அங்குள்ள பாரில் அதிகாலையிலேயே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் தான் அதிக வாகன விபத்துகள் நடந்து வருகின்றன. சில நேரங்களில் குடிபோதையில் கொலை சம்பவங்களும் அரங்கேற்றம் ஆகின்றது. அப்படி இருந்தும் அதிகாலையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே உள்ளன.

இந்த விசயத்தில் மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை எடுப்பதில் ஆர்வம் காட்டுவது இல்லை. மாதம் ஒருமுறை கமிஷன் வந்தால் போதுமென்ற எண்ணத்தில் உள்ளதாகவும், கள்ளச்சந்தையில் நடந்துவரும் மது விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேறுசிலரை கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts

பெண்களுக்கான தொழில் முனைவோர் நிகழ்வு !

Spread the love

Spread the loveதிண்டுக்கல் மாவட்டம், பழனியில், மார்ச்-8 மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பெண்களுக்கான தொழில் முனைவோர் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் PSKL லட்சுமிபதி ராஜு, அவரது மருமகள் லோகநாயகி, PSKL. குழுமம்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

பொன்முடியின் ஆபாச பேச்சு ! சமூக ஆர்வலர் புகார்.. அமைச்சர் பதவியில் நீடிப்பாரா பொன்முடி !

பொன்முடியின் ஆபாச பேச்சு ! சமூக ஆர்வலர் புகார்.. அமைச்சர் பதவியில் நீடிப்பாரா பொன்முடி !

பாஜக, அதிமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் !

பாஜக, அதிமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதலமைச்சர் !

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா வாழ்த்து !

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா வாழ்த்து !

மாநகராட்சியின் புதிய திட்டம் ! நொந்துபோன அரசுப்பள்ளி ஆசிரியர்கள் !

மாநகராட்சியின் புதிய திட்டம் ! நொந்துபோன அரசுப்பள்ளி ஆசிரியர்கள் !

63 நாயன்மார்கள் திருவீதி உலாவில், சிவாச்சாரியார்கள் தகராறு !

63 நாயன்மார்கள் திருவீதி உலாவில், சிவாச்சாரியார்கள் தகராறு !