மாநகராட்சியின் புதிய திட்டம் ! நொந்துபோன அரசுப்பள்ளி ஆசிரியர்கள் !

Spread the love

தனியார் பள்ளிகளைப் போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பெற்றோரின் கைபேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கொடுத்ததும், அவர்கள் சம்பந்தப்பட்ட பெற்றோர்களை தொடர்பு கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு ஐந்து வயது பூர்த்தியாகி விட்டது. நீங்கள் ஏன் நமது பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்கக்கூடாது ? அரசுப் பள்ளிகள் சார்பில் 14 வகையான இலவசங்களை வழங்கி வருகிறோம். எங்களை நம்பி உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேருங்கள். என அழைப்பு விடுக்க சொல்லி இருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

இது நல்ல திட்டமாக இருக்கிறது என நினைத்தாலும், பல பெற்றோர்கள் போன் பண்ணி அழைப்பதால் எங்களுடைய நம்பர் உங்களுக்கு எப்படி  கிடைத்தது, போனில் பேசி காசு பறிக்கும் கும்பலோ என சந்தேகத்துடன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். இதனால் சென்னை மாநகராட்சியும் முறையாக அறிவிப்பு வெளியிடாத நிலையில், ஆசிரியர் தங்கள் நிலையை எண்ணி நொந்து போய் உள்ளனராம்.

Related Posts

மகனை கடத்தியதாக கணவர் மீது புகார் அளித்த பெண்

Spread the love

Spread the loveமகனை கடத்தி விட்டதாக சென்னையில் வசிக்கும் பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், அவர் பாதுகாப்புடன் தன்னிடம் தான் இருப்பதாக அவரது தந்தை வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்கா வாழ் தமிழரான திவ்யா என்பவர் சென்னை அண்ணாநகரில்…

Read more

டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் ! அண்ணாமலை, தமிழிசை கைது !

Spread the love

Spread the loveடாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை பாஜக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டின் முன் 20க்கும்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !