திண்டுக்கல் அருகே பாறை கற்களை கடத்திய வாகனங்கள் பறிமுதல்
திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி பகுதியில் அனுமதி இல்லாமல் பாறைகளை உடைத்து கற்களை கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக கற்களை ஏற்றி வந்த இரண்டு டிராக்டர்களை நிறுத்தியுள்ளனர். அதிகாரிகளை பார்த்ததும் டிராக்டர்களை…
Read more