பெண்களுக்கான தொழில் முனைவோர் நிகழ்வு !
திண்டுக்கல் மாவட்டம், பழனியில், மார்ச்-8 மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பெண்களுக்கான தொழில் முனைவோர் விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் PSKL லட்சுமிபதி ராஜு, அவரது மருமகள் லோகநாயகி, PSKL. குழுமம் உரிமையாளர் G.ராஜு,…
Read more