எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட காவலர்

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேறி பகுதியில் பாதி எரிந்த நிலையில், அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட அந்த சடலம் விருதுநகர்…

Read more