750 நாட்களைக் கடந்து 10 ரூபாய்க்கு உணவு வழங்கும் நடிகர் கார்த்தியின் உணவகம் !

நடிகர் கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பாக வளசரவாக்கம் தலைமை அலுவலக வாசலில் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ரூ.50 மதிப்புள்ள சுவையான பிரிஞ்சி ( வெஜிடபிள் பிரியாணி ) ரூ.10 க்கு வழங்கப்பட்டு வருகிறது. தினமும் 120 முதல் 150…

Read more

சொந்த ஊரில் உயிருக்கு ஆபத்து ! போலீஸாரிடம் கதறிய காதல் ஜோடி !

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் காதல் ஜோடி வழக்கறிஞர் மூலம் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த போது, காஞ்சிபுரம் மாவட்டம் கோலி வாக்கத்தைச் சேர்ந்த தீன தயாளன் ஒரக்கடம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், இதே போல்…

Read more

பாலை ரோட்டில் கொட்டி, அரசுக்கு எதிராக முழக்கமிட்ட பால் உற்பத்தியாளர்கள் !

தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். மதுரை ஆவின் நிர்வாகம் லாபத்தில் 50 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். 50…

Read more

தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் ! தமிழ்நாட்டின் பாரம்பரிய பொருட்கள் பரிசு !

மத்திய அரசு 2026 ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறு வரையறை செய்தால், தங்கள் மாநிலத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து, நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதால், தமிழகம்…

Read more

சீயான் விக்ரமின் “வீர தீர சூரன்” படத்தின் இசை & முன்னோட்டம் வெளியீடு !

HR பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில், இயக்குநர் எஸ். யூ. அருண் குமார் இயக்கத்தில், ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீர தீர சூரன்…

Read more

எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அண்ணாஜீ ராவ் சாலை விரிவாக்கம், ஒன்றாவது தெருவில் இரும்பு கடை வைத்துள்ள ராஜிக் என்பவர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை வடக்கு மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் அமலாக்க துறையைச் சேர்ந்த ஐந்துக்கும்…

Read more

வரதட்சணை கொடுமையால் தந்தை மகள் உயிரிழந்த விவகாரம், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை !

அரியலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகள் கனகவல்லி என்பவருக்கும் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜன் என்பவரின் மகன் செந்தில்குமார் வேலு என்பவருக்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது திருமணத்தின் போது 25 சவரன் நகை இரண்டு லட்சத்து…

Read more

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பத்தாயிரம் ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சந்தைக்கு விற்பனைக்கு வரும் எலுமிச்சை பழங்களின் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு…

Read more

பெண் பேரிசியையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர்

தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவி மற்றும் உதவிப் பெண் பேராசிரியையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்துள்ள படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில், மாணவி மற்றும் உதவி பேராசிரியையிடம் பாலியல் அத்திமிரலில் ஈடுபட்ட பேராசிரியர் சஞ்சு ராஜன் என்பவர்…

Read more

அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்

தமிழகத்தில் இந்தி படித்தவர்கள் வட மாநிலங்களுக்கு சென்று பானிபூரி தான் தின்ன வேண்டும் என்று அமைச்சர் தாமு அன்பரசன் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், தா.மோ. அன்பரசன் பேசுகையில்,  இந்தி படித்தவர் என் வீட்டில் மாடு…

Read more