கணவனை காப்பாற்ற எமனிடம் போராடும் மனைவி ! காவல்துறை பாதுகாப்பு வழங்குமா ?.!

திருப்பூர் மாவட்டம், அவினாசியை அடுத்த திருமுருகன்பூண்டி அருகேயுள்ளது ஊமையஞ்செட்டிபாளையம். இப்பகுதியில் குடியிருந்து வருபவர் சாதனபிரியா (33), கணவர் மணி (42) மற்றும் மகன், மகளுடன் வசித்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த தம்பதியருக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

Read more

பட்ஜெட் கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர அறிவிப்பு வெளியாகுமா ?

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில் குமார் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சி அமைந்ததும், பகுதிநேர ஆசிரியர்களை பணி…

Read more

முதல் முறையாக தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட முதலமைச்சர் !

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு முதன்முறையாக ஒன்றிய அரசை போன்று, பொருளாதார அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2024-2025 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.48 சதவீதமாக இருக்கும்…

Read more