# தாமரைமுரசு > நேர்மையின் பாதையில் மலரும் தமிழ் தாமரை ## Posts - [இளமை ததும்பும் காதல் ! "பிரேக் பாஸ்ட்" படத்தின் விமர்சனம்](https://dhamaraimurasu.com/archives/262): கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன், அமிதா, அர்ச்சனா உள்ளிட்டோர் நடிப்பில், ஜீவி பிரகாஷ் இசையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பிரேக் பாஸ்ட்”. கதைப்படி.. இனையத்தில் அறிமுகமாகி காதலர்களாக திருமணம் செய்து கொள்கிறார்கள் கிருத்திக் மோகன், அமிதா ஜோடி. திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் ஒத்து வராததால், விவாகரத்து பெறுவதற்காக நீதிமன்றம் செல்கிறார்கள். எப்படியாவது விவாகரத்து பெற்றுவிட வேண்டும் என நீதிமன்றத்தில் போராடுகின்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி மனநல மருத்துவர் கஸ்தூரியிடம் கவுன்சிலிங் அனுப்புகிறார். இந்த இளம் ஜோடிகளின் புடிவாத நடவடிக்கைகளை பார்த்த கஸ்தூரி, தான் பார்த்து வியந்த படத்தின் கதையை இவர்களுக்கு சொல்கிறார். அதில் தொழிலதிபரின் ஒரே மகளான ரோஸ்மின், ஏழை குடும்பத்தில் பிறந்து கிடைக்கும் வேலைகளை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற துடிக்கும் இளைஞர் ராணாவை காதலித்து, தந்தையின் எதிர்பை மீறி திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு பல்வேறு காலகட்டங்களில் இருவருக்கும்… - [இயக்குனர் பூரி ஜெகன்நாத், நடிகர் விஜய்சேதுபதி இணையும் "ஸ்லம்டாக்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு !](https://dhamaraimurasu.com/archives/256): முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்திருக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா ஆக்சன் திரில்லர் “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. தற்போது அனைத்து மொழிகளிலும் இறுதிக்கட்ட பணிகள் (post-production) வேகமாக நடைபெற்று வருகின்றன. “33 டெம்பிள் ரோடு” என்ற திகில் நிறைந்த டேக் லைனுடன் உருவாகும் இந்தப் படம், அதன் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை Puri Connects நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் இணைந்து தயாரிக்க, JB மோகன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா இணைந்து தயாரிக்கிறார். பூரி ஜெகன்நாத்  தனது இயக்குநர் பயணத்தை பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்த “பத்ரி” படத்தின் மூலம் தொடங்கினார். அந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இப்போது 26 ஆண்டுகளை அவர் நிறைவு செய்துள்ளார்.… - [நடிகர் கவின் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு](https://dhamaraimurasu.com/archives/252): தமிழ் திரைப்பட உலகில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் பியாண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்,  தனது இரண்டாவது தயாரிப்பை மிகுந்த உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. இப்படத்தை சுஷ்மா சினி  ஆர்ட்ஸ் (Sushma Cine Arts) இணைந்து வழங்குகிறது இந்த புதிய திரைப்படத்தில் இளம் நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. சமகால வாழ்க்கை முறையையும், உறவுகளின் நுணுக்கங்களையும் பேசும் இப்படம், எல்லா தரப்பினரையும் கவரும் வகையில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகவுள்ளது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்திரைப்படத்தை, தேசிய விருது பெற்ற பார்க்கிங்… - [பழனியில் கம்யூனிஸ்டுக்கு எதிராக கொந்தளிக்கும் இளைஞர்கள் !](https://dhamaraimurasu.com/archives/249): தமிழக அரசியலில் பழனி தொகுதி எப்போதுமே ஒரு முக்கிய மையப்புள்ளி. ஆனால், இந்த முறை அங்கு வீசும் காற்று வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. “யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் கம்யூனிசம் மட்டும் வேண்டாம்” என முழங்கும் பழனி இளைஞர்களின் பின்னணி குறித்த ஒரு கள ஆய்வு. பழனி சட்டமன்றத் தொகுதியில் ரௌடியிசம் பரவாயில்லை, காம்ரேட் மட்டும் வேண்டாமென அந்த தொகுதி மக்கள் பரவலாக பேசி வருகின்றனர்‌. குறிப்பாக பழனி தொகுதியில் இளைஞர்கள் மத்தியில் ஒரு வினோதமான, உறுதியான குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் டீக்கடைகளிலும் ஒரு பேச்சு பலமாக அடிபடுகிறது. “இந்த தொகுதிக்கு யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ-வாக வரட்டும். ஒரு ரௌடியோ அல்லது கனிமவளக் கொள்ளையனோ கூட வெற்றி பெற்றுப் போகட்டும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் காம்ரேடுகளை (கம்யூனிஸ்டுகள்) மட்டும் உள்ளே விடமாட்டோம்” என்பதுதான் அந்த அதிரடி முடிவு. பழனி தொகுதி இளைஞர்கள் ஏன் இந்த… - [சாதிப் பெயரை குறிப்பிட்டு, தேர்தல் விதிமீறலில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன் !](https://dhamaraimurasu.com/archives/246): 2026 சட்டமன்றத் தேர்தல் களம் அனலாக பறந்து தற்போது அமைதியாகி இருக்கிறது. இந்த நிலையில், திண்டுக்கல் தொகுதியில் அதிமுக சார்பில் களம் காணும் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, திண்டுக்கல் அருகே உள்ள காப்பிலியபட்டி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அந்தப் பகுதி ஒக்கலிக கவுண்டர் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். அங்கு மைக்கை பிடித்த சீனிவாசன், உற்சாக மிகுதியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, “நீங்களெல்லாம் ஒக்கலிக கவுண்டர்கள்.. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொங்கு வேளாளர் கவுண்டர்.. எனவே நம் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான் மீண்டும் முதலமைச்சர் ஆகப்போகிறார். அதனால் நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்” என வெளிப்படையாகவே சாதிப்பெயரைச் சொல்லி பேசினார். தேர்தல் பிரச்சாரத்தில் சாதி, மத ரீதியாக வாக்கு கேட்பது தேர்தல் நடத்தை விதிகளின்படி கடும் குற்றம். திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக,… - [பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், கோவையில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் !.?](https://dhamaraimurasu.com/archives/241): 2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவது யார்.? என்ற கோதாவில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு, கோடை வெயிலை காட்டிலும் இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தது போல கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் களம் படு சூடாகவே இருக்கிறது. அதே நேரத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் களத்தை சந்தித்துக் கொண்டு வருகின்றனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும், திமுகவில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதால் எப்படியாவது அவரை தோற்கடிக்க வேண்டும் என வேலுமணி கங்கணம் கட்டிக்கொண்டு தொண்டர்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். வேலுமணியின் ஏவுகணை தாக்குதல்களை முறியடிப்பதற்காக கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜியும் தனது கரூர் சகாக்களுடன் தொகுதியில்… - [பல்லடம் தொகுதியில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் ?.!](https://dhamaraimurasu.com/archives/221): திருப்பூர் மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நாளை நடைபெறவுள்ள நிலையில், 116 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தாராபுரத்தில் 9 வேட்பாளர்களும், காங்கேயம் 15, திருப்பூர் (தெற்கு) 24, வேட்பாளர்களும், அவிநாசி 14 வேட்பாளர்களும், திருப்பூர்  (வடக்கு) 15, பல்லடம் 15, உடுமலை 11, மடத்துக்குளம் 13, என மொத்தமாக 116 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனிடையே நாளை வாக்குபதிவு நடைபெறவுள்ள நிலையில் 8 சட்டமன்ற தொகுதி நிலவரம் குறித்த விரிவான தகவல். பல்லடம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கா. செல்வராஜ், அதிமுக சார்பில் கே.பி. பரமசிவம், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ராம்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினியன் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. இரண்டு பெரிய கட்சிகள் நேரடியாக களம் காண்கிறது. பல்லடம் பகுதியில் தலையாய பிரச்சனை விசைத்தறி கூலி உயர்வு பிரச்சனை, கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கான கூலி உயர்வு பிரச்சனை, போக்குவரத்து… - ["தலைவன் இருக்கின்றான்" சிறப்பு பிரச்சார பாடலை வெளியிட்ட கமல்ஹாசன் !](https://dhamaraimurasu.com/archives/215): நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் 2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு பிரச்சாரப் பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார். இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன், அறிவார்ந்த தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது. தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி, வலிமை, கண்ணியம், தைரியம் மற்றும் பெருமையுடன் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட “தலைவன் இருக்கின்றான்” என்ற பாடலாக அந்த உணர்வு இப்போது வடிவம் பெற்றுள்ளது. இப்பாடல், பின்வரும் வரிகளுடன் கூடிய ஒரு வலிமையான மற்றும் வீரியமிக்க செய்தியைத் தாங்கி நிற்கிறது:“இதுவே வெற்றிப் படை, ஒதுங்கிக்கொள், ஒதுங்கிக்கொள்.” தமிழ்நாட்டின் வெற்றியை அறிவிக்கும் திராவிட சிங்கத்தின் கர்ஜனையாக வெளிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், #TheLeaderIsHere என்ற செய்தியுடன் மக்களை ஒன்றிணைத்து, எதிர்காலத்தை பொதுமக்களின் கரங்களில் ஒப்படைக்கிறது. இப்பாடல் இப்போது பொதுமக்கள் பார்வைக்குக்… - ["மிஸ்டர் எக்ஸ்" படத்தின் விமர்சனம்](https://dhamaraimurasu.com/archives/212): பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மனு ஆணந்த் இயக்கத்தில், ஆர்யா, சரத்குமார், கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், அதுல்யா ரவி, ரைசா வில்சன், அனகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “மிஸ்டர் எக்ஸ்”. கதைப்படி.. சென்னையில் உளவுப்பிரிவு அதிகாரி கௌதம் ( ஆர்யா ) சட்ட விரோதமாக உண்டியல் மூலம் பணப்பரிமாற்றம் செய்பவர்களை கண்காணித்து பிடித்து வருகிறார். மருத்துவராக பணியாற்றும் கீர்த்தனாவை ( அனகா ) காதலிக்கிறார். இவர் என்ன வேலை செய்கிறார் என்பது கீர்த்தனாவுக்கு கூட தெரியாது. இதற்கிடையில் நியூக்ளியர் அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள், ரா ரா அமைப்பைச் சேர்ந்த மிஸ்டர் எக்ஸ் ( சரத்குமார் ) இமயமலை அடிவாரத்தில் மண்ணுக்குள் புதைத்து வைத்து பாதுகாத்து வருகிறார். அதனை ரஷ்ய இராணுவம் எடுத்துக்கொண்டு செல்கிறது. மிஸ்டர் எக்ஸையும் பிடித்துச் செல்கின்றனர். அவரை பாகிஸ்தான் கொண்டு செல்வதாகவும் தகவல் கிடைக்கிறது. பாகிஸ்தான் சென்றால் இந்திய ராணுவ ரகசியங்களை தெரிந்து கொள்வார்கள்… - ["மகா அவதார் பரசுராம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/206): இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தொடர்ந்து சினிமா அளவு மற்றும் கதைசொல்லலை மறுபரிமாணம் செய்து வருகிறது. ராஜகுமாரா, கே.ஜி.எஃப்., காந்தாரா, சலார் மற்றும் சமீபத்தில் மகா அவதார் நரசிம்மா போன்ற பெரிய வெற்றி படங்களின் மூலம் தனது புகழை நிலைநாட்டியுள்ள இந்த நிறுவனம், தற்போது மேலும் ஒரு அத்தியாயத்தை அறிவித்துள்ளது. “மகா அவதார் பரசுராம்” படத்தை இயக்குநர் அஷ்வின் குமார் இயக்குகிறார். இந்தப் படம் க்ளீம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாராகிறது. இந்தப் படம் டிசம்பர் 2027-இல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தனது லட்சியமான “மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்”-ஐ அறிவித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த யுனிவர்ஸின் அடுத்த குறிப்பிடத்தக்க வகையில் மகா அவதார் பரசுராம் உருவாகிறது. இது பிரம்மாண்டமான மற்றும் முழுமையான காட்சி அனுபவத்தை வழங்கும் என தெரிகிறது. அனிமேஷன் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த… - ["பிரேக் பாஸ்ட்" படத்தின் இசை வெளியீட்டு விழா !](https://dhamaraimurasu.com/archives/203): செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ படங்களை இயக்கிய காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், கிரிஜா வரதராஜ் தயாரிப்பில், நடிகர்கள் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்’. இந்த மாதம் 24 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகை அமிதா, “காதலிப்பது எல்லோருக்கும் எளிது. ஆனால், அந்த காதலில் நிலைத்து நிற்பது கடினம். ஏன் என்றால் நம் எல்லோரிடமும் ஒரு வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்பை துணையிடம் தேடும்போது தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. திருமணம் ஆன தம்பதி நிச்சயம் இந்தப் படத்தை பார்க்க வேண்டும். சின்ன ஈகோ கூட எப்படி பெரிய பிரச்சினையாக மாறுகிறது என்பதை இந்தக் கதை சொல்லும் என்றார். இயக்குநர் வசந்த பாலன், 20 வருடங்களுக்கு முன்பு சிறுவனாக பார்த்த ஒரு பையன் இப்பொழுது ஒரு சிறந்த இசையமைப்பாளராக ஆளுமையாக வளர்ந்திருப்பது மிகவும்… - ["லைட் வெயிட் பேபி" படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !](https://dhamaraimurasu.com/archives/189): ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக் பாஸ் பிரபலம், டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.  கே சி குரு இயக்கத்தில் உருவாகும் ‘லைட் வெயிட் பேபி’  திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் ஜி. திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே சி… - [தமிழகத்தை புறக்கணிக்கும் ராகுல் காந்தி ! கூட்டணி கட்சியினர் புலம்பல் !](https://dhamaraimurasu.com/archives/179): தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன. கட்சி தலைவர்கள் மாவட்டம் தோறும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் முதல் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் வரை தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். அதோடு கடந்த இரண்டு மாதங்களில், பிரதமர் நரேந்திர மோடி நான்கு முறை தமிழகத்திற்கு வருகை தந்து, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். ஆனால் இதற்கு நேர்மாறாக, காங்கிரஸின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முகமாக திகழும் ராகுல்காந்தி இப்போதுவரை ஒருமுறை கூட தமிழ்நாட்டின் தேர்தல் பிரசாரத்துக்கு வராதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் விஜய் தவெக கட்சியை தொடங்கியதும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயன்றதாக பேசப்பட்டது. அக்கட்சியின் சில தலைவர்கள் கூட வெளிப்படையாக தவெகவுடன் இணையவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். திமுக கூட்டணியிலும் அதிக தொகுதிகளை காங்கிரஸ் கோரியதோடு, ஆட்சியில் பங்கு வேண்டும் என… - [அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை ! ஈரானின் சொத்துக்களை விடுவிக்க கோரிக்கை !](https://dhamaraimurasu.com/archives/175): ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதல்கள் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறது. முன்னதாக ஏப்ரல் 10 அன்று, ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், ’பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முந்தைய நாள், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட வேண்டும்’ என்று ‘X’ தளத்தில் பதிவிட்டிருந்தார். ஏப்ரல் 11 அன்று இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியபோது, ​​ஈரானின் முடக்கிய சொத்துக்களை விடுவிக்க வாஷிங்டன் ஒப்புக்கொண்டதாகச் சில செய்திகள் வெளியாகின; ஆனால், இதை அமெரிக்க அரசாங்கம் உடனடியாக மறுத்துவிட்டது. தற்போது ஈரான் அமெரிக்கா இடையிலான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் ஈரானின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான, பிற நாடுகளில் முடக்கப்பட்டுள்ள அதன் சொத்துக்களை விடுவிப்பது மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தத் தடைகள் 1979 முதல் ஈரானின் பொருளாதாரத்தைப் பாதித்து வருகின்றன; இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானில் உள்ள அமெரிக்கத்… - [திமுக அரசாங்கம் குடும்பத்துக்கானதா ?மக்களுக்காகவா ? - பிரதமர் மோடி](https://dhamaraimurasu.com/archives/170): தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தான், அக்கட்சியின் நிர்வாகிகள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பொதுக்கூட்டத்தில் ஈடுபடுவது அதிமுக – பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பலத்தை ஏற்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில், இரு தினங்களுக்கு முன்  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பிரச்சாரம் மேற்கொண்டு என்டிஏ கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார் பிரதமர் மோடி. மேலும் ஏப்ரல் 18 அன்று கோயம்புத்தூரிலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் என்.டி.ஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதற்கிடையில் தான்,  தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடியிருக்கிறார். அதில், தேர்தலுக்கு தயாரவது… - [தொகுதி மறுசீரமைப்பு மசோதா ! தென் மாநிலங்கள் எதிர்ப்பது ஏன் ?.!](https://dhamaraimurasu.com/archives/165): மத்திய பாஜக அரசு தொகுதி மறுவரையறை செய்யப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அது தென்மாநிலங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தசாப்தங்களில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மக்கள்தொகை கட்டுப்பாடு திட்டங்களை தென்மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதால் அந்த மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டது. இவ்வாறு மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டதால், தென்மாநிலங்கள் சிறப்பான வளர்ச்சியை பதிவுசெய்தன. ஆனால், வடமாநிலங்கள் மக்கள்தொகை வளர்ச்சி கட்டுப்படுத்தத் தவறியதால் அங்கு மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. இது, அந்த மாநிலங்களின் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதித்தது. இந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கொண்டுவரப்பட்டால் மக்கள்தொகை குறைவாக உள்ள தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை குறையவும், வட மாநிலங்களில் அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்தது. மத்திய அமைச்சர்கள் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைக்கும்போது எந்த மாநிலத்தின் தற்போதைய இடங்களும் குறைக்கப்பட மாட்டாது என்று கூறினாலும், தென்மாநிலங்களைவிட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரித்தால், தென்மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு முன்னரே… - ["லெனின் பாண்டியன்" படத்தின் டிரெய்லர் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/162): சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின் பாண்டியன்”. இப்படத்தின் டிரெய்லரை முன்னணி இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக்கூடாது பறிக்கப்படக்கூடாது. அதை காப்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. கிராமத்து பின்னணியில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் அது போன்ற பிரச்சனை தான் இப்படத்தின் மையம். தற்போது வெளியான டிரெய்லர், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்த இந்நாட்டில், ஒரு 75 வயது முதியவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பது காட்டப்படுகிறது. இது ஏன் எதற்காக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு எனும் ஆர்வத்தை தூண்டுகிறது டிரெய்லர். நம் மண்ணின் வாழ்வியலோடு… - [“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/155): அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். தாய்கிழவி படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால்,… - [தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !](https://dhamaraimurasu.com/archives/150): நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு சம்பந்தமாக ஒன்றிய பாஜக அரசு புதிய சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளதை அடுத்து, தலைவர் முக ஸ்டாலின் ஏற்கனவே வீடியோ வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அதனையடுத்து  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில்,“Delimitation” என்ற பெயரில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கிடும் வகையில்,  ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வரவுள்ள கருப்புச் சட்டத்துக்கு எதிராக நாளை (16.4.2026) தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்துவோம். “Delimitation என்ற பெயரில், தனது லிமிட்டைத் தாண்டி, பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது ! நாளை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழ்நாட்டில் அனைவரும் நம்முடைய வீட்டில் கருப்புக் கொடியை ஏற்றுவோம். கருப்புச் சட்டத்தை எதிர்த்து நம் எதிர்ப்பின் அடையாளமாக, கருப்புக் கொடியை ஏற்றுவோம்.… - [இளைஞர்களின் கலாச்சார அடையாளமாக மாறிய இசை நிகழ்ச்சி !](https://dhamaraimurasu.com/archives/147): தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது. ஏப்ரல் 11ஆம் தேதி பார்தியா மால் ஆஃப் பெங்களூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 8க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டு, ரசிகர்களுக்கு அதிரடியான அனுபவத்தை வழங்கினர். வேடன், காப்ரி, ஸ்டிக், சந்தன் ஷெட்டி மற்றும் டகால்டி ஆகியோரின் உற்சாகமான நிகழ்ச்சிகளுடன், தமிழ் கலைஞர்கள் அறிவு மற்றும் அசல் கோலார் வழங்கிய சிறப்பு நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் ஹிப்-ஹாப் இசையின் பல்வேறு முகங்களை ஒரே மேடையில் கொண்டு வந்த இந்த விழா, மொழி மற்றும் கலாச்சார எல்லைகளை தாண்டிய இசை ஒன்றிணைப்பாக அமைந்தது. ரசிகர்களின் பெரும் திரளான வருகையுடன், இந்த நிகழ்ச்சி ஒரு உற்சாகமான, சமூகத்தை இணைக்கும் அனுபவமாக மாறியது. Alt+ மற்றும் The High Culture இணைந்து ஏற்பாடு செய்த… - [கண்ணதாசனின் "தாலாட்டும் பூங்காற்று" நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா !](https://dhamaraimurasu.com/archives/141): சென்னை அண்ணா நூற்றாண்டு  நூலகத்தில் 13.04.2026 (மாலை), கவிஞர் காவிரிமைந்தன் எழுதி – கங்கை பதிப்பகத்தார் பதிப்பித்த கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் திரு. லஷ்மிநாதன் அவர்களால் வெளியிடப்பட்டு முதல் பிரதியை திரு.செல்வரத்னம் (இலங்கை) பெற்றுக்கொண்டார். வலமிருந்து இடமாக :  திரு.ஆர். பத்மநாபன், திரு.பால சீனிவாசன், திரு.பி.வி.வைத்தியலிங்கம், திரு.ரவி தமிழ்வாணன், திரு.செல்வரத்னம், கவிஞர் காவிரிமைந்தன், திரு.லஷ்மிநாதன், திரு.நிகில் முருகன், திருமதி.வெண்ணிலா காமராஜ், திருமதி. கல்யாணி ஸ்ரீதர், திருமதி.ஸ்ரீதேவி துரை அரசு, திரு.அந்தமான் கிருஷ்ணமூர்த்தி. கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சார்பில் நிகழ்ச்சியில் கவிஞர் லஷ்மிநநாதனின் தொடர் தமிழ்ப் பணிகளையும் பல்வேறு நிகழ்வுகளுக்கு அவர்தரும் பேராதரவும் ஊக்கமும் கருதி “சுடர்கவி” எனும் விருது வழங்கப்பட்டது.  கவிஞர், எழுத்தாளர் திரு. செல்வரத்தினம் (எ)  செல்வா (இலங்கை) அவர்களுக்கு தமிழ், கவிதை மற்றும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுக்காக பாராட்டி “வாழ்வியல் வழிகாட்டி” எனும் விருது வழங்கப்பட்டது.  தென்னிந்திய திரைத் தொடர்புத் துறையில் தனித்துவமாய்த்  திகழும் திரு. நிகில்… - [கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?](https://dhamaraimurasu.com/archives/128): தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பரிவாரங்களுடன் அசுர பலத்துடன் ஆளும் கட்சியான திமுகவும், தற்போதைய எம்.எல்.ஏ மற்றும் அதிமுக கோட்டையாக களத்தில் எதிர்கட்சியான அதிமுகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும், தற்போது அரசியல் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க வும், சீமான் தலைமையிலான நாதகவும் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் களம் காண்கின்றன. அதிமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமார், திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் புதுமுகமாக கே.பி. சூர்யபிரகாஷ், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கனிமொழி சந்தோஷம் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.234 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டாவது பெரிய தொகுதியாக உள்ள கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் 4,65,228 வாக்காளர்கள் உள்ளனர். இதில் என்னற்ற கிராமப்புரங்களும் பேரூராட்சிகளும் உள்ள தொகுதியாகும். கடந்த 2011 ஆம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது உருவாக்கப்பட்ட புது தொகுதியாகும். நடைபெற்ற மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுகவே வென்றுள்ளது.… - [வினையும், எதிர்வினையும் பேசும் "அறுவடை" திரைப்படம் !](https://dhamaraimurasu.com/archives/124): ஆன்மீக தத்துவங்களின்படி கர்மா என்பது பேசப்படுகிறது. அதன்படி , ‘நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அல்லது ஆற்றல் எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவோ, கெட்டதாகவோ உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்’ என்கிறது. சுருக்கமாக ‘விதைத்ததையே அறுப்பாய்’ என்கிறது. அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது நியூட்டனின் மூன்றாவது விதி இது பற்றிக் கூறும்போது, ‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு’ என்று கூறுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் உள்ள எதிர்வினை பற்றித்தான் ‘அறுவடை’ படம் பேசுகிறது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘என்கிற கருத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம்தான் ‘அறுவடை’. ஆக அறுவடை என்கிற இந்தப் படத்திற்குத் தலைப்பாக வந்திருக்கிற சொல் செயலுக்கான எதிர்வினையைக் குறிக்கிறது எனலாம். இந்த ‘அறுவடை’ திரைப்படத்தை எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம். கார்த்திகேசன் தயாரித்துள்ளார். படத்தை அவரே இயக்கியது மட்டுமல்லாமல் கதையின் நாயகனாக வேடமேற்று நடித்தும் இருக்கிறார். இவர் ஏற்கெனவே ‘லாரா’ படத்தைத் தயாரித்திருந்தார்.… - ["TN 2026 தங்க நட்சத்திரம்" படத்தின் விமர்சனம்](https://dhamaraimurasu.com/archives/102): கண்ணன் ரவி குரூஸ் நிறுவனம் சார்பில், கண்ணன் ரவி, தீபக் ரவி தயாரிப்பில், நட்டி நடராஜ், தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர், இளவரசு, ஷிரத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாசிகா ஆணந்த் உள்ளிட்டோர் நடிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “TN 2026 தங்க நட்சத்திரம்”. கதைப்படி.. தமிழகத்திற்கு பிழைப்பு தேடி, வட மாநிலத்திலிருந்து வந்த குல்கந்த் குமாருக்கு ( நட்டி நடராஜ் ), ஏதேச்சையாக சினிமாவில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. முதல்படம் ஓரளவு பேசப்படுகிறது. பின்னர் படிப்புக்காக பொள்ளாச்சி செல்கிறார். அந்த பகுதியின் மிகப்பெரிய பணக்காரரான மன்றாடியார் ( தம்பி ராமையா ) எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அவர் குல்கந்த் குமாரை பெரிய நடிகராக மாற்ற பல்வேறு உதவிகளை செய்கிறார். குல்கந்த் குமாரும் பெரிய நடிகராக வளர்கிறார். பின்னர் அரசியல் பிரவேசத்துக்கு தயார் படுத்துகிறார். அதன்படியே ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாறுகிறது. கூடவே குல்கந்த் குமாருக்கு ஆளும்… - [விஜய்க்கு எதிராக வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் தக்ஷன் விஜய் !](https://dhamaraimurasu.com/archives/95): நடிகரும், மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவருமான தக்‌ஷன் விஜய், மதுவற்ற தமிழகம். போதையற்ற இளைஞர் சமுதாயம், தரமான கல்வி, சமமான மருத்துவம், காந்தியம் வென்றிட, நல்லாட்சி மலர்ந்திட, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் சின்னமான ‘வைரம் சின்னத்திற்கு வாக்களியுங்கள்’ என்ற கோஷத்துடன், பெரம்பூர் தொகுதியில் ஆஸ்லின் பெல்மென் என்பவரை வேட்பாளராக நிறுத்தி, தனது ஆதரவாளர்களுடன் மின்னல் வேகத்தில் வாக்குகள் சேகரித்து வருகிறார். நடிகர் விஜய் நிற்கும் தொகுதியில் நடிகர் தக்‌ஷன் விஜய் தனது வேட்பாளரை நிறுத்தி, ‘வைரம் சின்னம் ஜொலிக்க’ தீவிரமாக வாக்குகள் சேகரித்து வருகிறார் ! - [இயக்குனர் காந்தி கிருஷ்ணாவின் "பிரேக் பாஸ்ட்" படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !](https://dhamaraimurasu.com/archives/86): கடும் கோடை வெயிலில் இதம் தரும் தென்றலை போல காதல், நெகிழ்ச்சி மற்றும் மனதை வருடும் உணர்வுகளோடு ‘பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆத்மார்த்தமான ரொமாண்டிக் அனுபவத்தை இந்தப் படத்தில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா தர இருக்கிறார் என்பது டீசரில் தெளிவாகியுள்ளது. சினிமா ரசிகர்களிடையே இன்றும் தனி இடம் பிடித்துள்ள ‘செல்லமே’ மற்றும் ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களில் தனது தனித்துவமான கதை சொல்லலுக்காகப் புகழ்பெற்ற இயக்குநர் காந்தி கிருஷ்ணா, ’பிரேக்பாஸ்ட் (Accept the Reality)’ திரைப்படம் மூலம் கம்பேக் கொடுக்கிறார். இந்த ரொமாண்டிக் கதையில் பிக்பாஸ் புகழ் ராணவ் மற்றும் ரோஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்தப் படத்தின் டீசரை நடிகை ரீமா சென் வெளியிட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, வெளியான இந்த டீசரில் உரையாடல்களை விட காட்சிகளை முன்னிலைப்படுத்தி அதில் உணர்வுகள் முழுமையாக வெளிப்படும் விதமாக அமைந்துள்ளது. இதனை… - [பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !](https://dhamaraimurasu.com/archives/1012): திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சியில், கடந்த சில மாதங்களாக தெருக்களை சுத்தம் செய்யாததால் ஊர் முழுவதும் குப்பை மேடாக காட்சியளிப்பதோடு, கழிவுநீர் கால்வாய் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த ஊருக்கு அருகிலுள்ள புதுக்குளம் கிராமத்தில் உள்ள கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த தண்ணீர் உப்பு கலந்து வருவதால், அதனை குடிக்கும் பொதுமக்களுக்கு சிறுநீரக கல் அடைப்பு உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அந்த தண்ணீரை ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான வகையில் குடிநீரை வழங்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் அருகிலுள்ள பச்சை ஆற்று தண்ணீரை இந்த கிராமத்திற்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பெரும்பாலான பொதுமக்கள் விரும்புகின்றனர். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பழனி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்,… - [நடன இயக்குனர் "ஷெரீப்_250" கொண்டாட்டம் !](https://dhamaraimurasu.com/archives/1010): புகழ்பெற்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவில் வெற்றி பெற்றதிலிருந்து, தென்னிந்திய திரைப்பட உலகின் மிகவும் விரும்பப்படும் நடன அமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் ஷெரீஃப். அவரது இந்த ஊக்கமூட்டும் பயணம், ஆர்வம், விடாமுயற்சி மற்றும் இடையறாத கடின உழைப்பின் பலனாக உருவானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் அசாமி திரைப்படங்களில் பல பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள ஷெரீஃப், தற்போது தனது 250வது பாடலை நடன அமைப்பாளராக நிறைவு செய்து ஒரு சிறப்பான மைல்கல்லை எட்டியுள்ளார். சூது கவ்வும் திரைப்படத்தின் “காசு பணம்” போன்ற நினைவில் நிற்கும் ஹிட் பாடல்களிலிருந்து, பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடனமாட வைத்தது வரை, மேலும் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யாவின் “கனிமா” பாடலுக்கு புதுமையான நடன விருந்தை படைத்ததுவரை, ஷெரீஃபின் நடன அமைப்புகள் எப்போதும் ஆற்றல், புதுமை மற்றும் தனித்துவமான பாணியால் ரசிகர்களையும் திரைப்படத் துறையினரையும் கவர்ந்துள்ளன. இந்தச்… - [தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !](https://dhamaraimurasu.com/archives/997): ‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத  இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துள்ளது. இயக்குநரின் பிரம்மாண்டமான கதையை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்து துறைகளும் இணைந்து கடினமாக பணியாற்றியுள்ளன. சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தின் காட்சித்… - ["உயிரிணையே" இசை ஆல்பம் வெளியீட்டு விழா !](https://dhamaraimurasu.com/archives/991): டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில், கிளாடி ஜெராடு தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா  சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனரும், பாடலாசிரியருமான கங்கை அமரன், இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கங்கை அமரன் பேசியதாவது, தயாரிப்பாளர் கிளாடி ஜெராடுவின்  நல்ல எண்ணம் தான் இப்படத்தின் தொகுப்பு. அருமையான சமூக உறவுகளை ஏஐ தொழில்நுட்பத்துடன், நடிகர்களை நடிக்க வைத்து ஒரு கதையினை கொடுத்துள்ளார். எங்கள் அண்ணா இசைஞானியின் வாசிப்பில் தான் நாங்கள் பல பேர் வளர்ந்திருக்கோம். எங்கள் குழந்தைகளை அண்ணனிடம் தான் சாரீரம் கற்று கொள்ள அனுப்புவோம். அப்படிப்பட்ட குருக்களுடன் வளர்ந்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. இந்த காலத்து குழந்தைகளுக்கு கிடைத்துள்ளதா ? இல்லையா ? என்பது தெரியவில்லை. முன்பெல்லாம் ஒரு பாடலை தொடரலையாக பாடுவோம், இப்பொழுது ஒவ்வொரு வரிகளாக பாடுகின்றோம். AI இல் பீட்… - ["பெத்தி" திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! - சிவராஜ்குமார்](https://dhamaraimurasu.com/archives/985): கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும் வலுவான உணர்வுப்பூர்வமான பின்னணி இருப்பதால், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். மேலும், பெத்தி மற்றும் கௌர்நாயுடு… - [சிம்பு நடிக்கும் "அரசன்" படத்தின் புதிய தகவல்கள் !](https://dhamaraimurasu.com/archives/980): தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் நாயகனாக நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் எதிர்வரும் தீபாவளி திருநாளன்று, திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன் , இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி மாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று, விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த படப்பிடிப்பில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி,  ஆண்ட்ரியா மற்றும் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அடுத்த… - [டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !](https://dhamaraimurasu.com/archives/976): மதுபான கடையில் காலி பாட்டில்களை சேகரிப்பது சம்பந்தமாக தமிழ்நாட்டில் மூன்று நாட்களாக தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. டாஸ்மாக் கடையில் வேலை செய்கின்றவர்கள் காளி பாட்டலுக்கு பத்து ரூபாய் திருப்பிக் கொடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே கடையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது. இந்தச் சமயத்தில் பாட்டிலைக்கு பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு இருப்பது வேலைப்பளு அதிகமாக இருக்கின்றது. தமிழக அரசாங்கம் பார் குத்தகைக்கு விடுகின்ற பொழுது காளி பாட்டிலையும் பார் உரிமையாளரே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் நடைமுறையில் இன்று வரை இருந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே தமிழக அரசாங்கம் மதுபான கடையில் இருக்கின்ற காலி அட்டை பெட்டி சேகரிப்பதற்கு தனியாக டெண்டர் விடப்பட்டுள்ளது. அதே போல் திருப்பிக் கொடுக்கின்ற பாட்டல்களுக்கும் தனியாக டெண்டர் விட்டு தனியார் மூலம் வாங்கிக் கொள்ள அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் மதுபான கடையில் வேலை செய்கின்றவர்களுடைய கோரிக்கை. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும்… - [பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !](https://dhamaraimurasu.com/archives/972): கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தொடர்பாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பத்து வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் சீண்டலுக்கு ஆளான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி உயிரிழப்பதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான தகவல்கள் வெளியாகி மக்களிடையே மேலும் அச்சத்தையும் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய இந்த அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது. சிறுமி காணாமல் போன சில மணி நேரத்திலேயே புகார் அளிக்கப்பட்டிருந்த போதிலும், துரிதமான நடவடிக்கை எடுக்கப்படாதது சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக திறனில் உள்ள குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது. பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக இருவர் கைது செய்யப்பட்டிருந்தாலும், ஒரு ஏதுமறியா சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாத நிலை அரசின்… - ["பாதாம்கீர்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/967): லார்ட்ஸ் பி தி இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் (LORDS P The international Production) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில், உருவாகி வரும் ரொமான்ஸ் காமெடி திரைப்படமான ‘பாதாம்கீர்’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் தனது சமூக வலைத்தள பக்கங்கள் வழியாக வெளியிட்டுள்ளார். போஸ்டர் வெளியாகியதுடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வண்ணக்கலவை நிறைந்த பின்னணியில், கையில் இசை வாத்தியங்களுடன் நடிகர்கள் சிவகுமார், சதீஷ் மற்றும் டேனியல் ஆன்னி போப் ஆகியோர் கையில் இசை வாத்தியங்களுடன் தோன்றும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக், பார்ப்பவர்களின் முகத்தில் இயல்பாக புன்னகையை வரவழைக்கிறது. கலர்ஃபுல் மற்றும் ஜாலியான டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், படம் முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ரொமான்ஸ் காமெடி என்டர்டெய்னராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன்… - [பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் "சமவர்த்தி" !](https://dhamaraimurasu.com/archives/962): பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து ஒரு கதாநாயகனாக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியதற்காக ரசிகர்களால் பாராட்டப்படும் திறமையான இளம் நடிகர் சத்யதேவ் கஞ்சரானா, புதிதாக நடிக்கும் திரைப்படத்திற்கு, ‘சமவர்த்தி’ என பெயரிட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அவரது திரை பயணத்தில் கதாநாயகனாக நடிக்கும் 16ஆவது திரைப்படம் இதுவாகும்.‌ ருத்ரா பிக்சர்ஸ் மற்றும் பஞ்சபூதா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவசரண் ரெட்டி, ஜக்கிடி மற்றும் சசிதர் ரெட்டி படமடி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை அஜய் நாக் வி இயக்குகிறார். ‘சமவர்த்தி’ ஒரு சூழலியல் சார்ந்த ஆக்சன் திரில்லராக உருவாக்கி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.‌ சமவர்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் கோடாரிகள் மற்றும் கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய பல நபர்கள் அவரை நோக்கி பாய்ந்து… - ["நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/958): நாடு தழுவிய பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் ‘நாக பந்தம்’. எதிர்வரும் ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகும் இப்படத்திற்கான கவுண்ட் டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கி விட்டது அபிஷேக் நாமா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நாக பந்தம்’- புராணம், சாகசம், பண்டைய ரகசியங்கள், தெய்வீக சக்தி மற்றும் அதிரடி சண்டை காட்சிகளை கொண்ட ஒரு பிரம்மாண்டமான காட்சி அமைப்பில் உருவாகி, இதுவரை கண்டிராத தனித்துவமான சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என உறுதியளிக்கிறது. NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர் ‘நாக பந்தம்’ படத்தை தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த தொழில்நுட்ப தரத்துடன், ஒரு உண்மையான பான் இந்திய அளவிலான பிரம்மாண்ட படைப்பாக உருவாக்கப்படுகிறது. சக்தி வாய்ந்த முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விராட் கர்ணா நடிக்கிறார்.… - ["தி இந்தியா ஸ்டோரி" படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/952): அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டதை தொடர்ந்து, தற்போது ‘தி இந்தியா ஸ்டோரி- The India Story ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்- அப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சமூக மற்றும் தேசிய அளவிலான திரைப்படம்.. அதன் விறுவிறுப்பான கதைக் களம் மற்றும் ஈர்க்கக்கூடிய காட்சி அமைப்புகளுக்காக ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. MIG புரொடக்ஷன் & ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் வழங்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சேட்டன் DK இயக்கத்தில், சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி : ஸ்லோ பாய்சன் இன் ப்ராக்ரஸ்‘ (The India Story: Slow Poison in Progress) திரைப்படம், ரசாயன பொருட்களின்… - [எதிர்பார்ப்பை ஏற்படுத்திய "கான் சிட்டி" படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !](https://dhamaraimurasu.com/archives/948): “கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள “கான் சிட்டி” திரைப்படம் வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை ஒரு அதிரடி போஸ்டருடன்  படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே இப்படத்தின் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், வெளியான டீசரும் அதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தது. குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் வெளியானவுடனே சமூக வலைதளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும்… - [சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் "நா வேற லெவல்" பாடல் !](https://dhamaraimurasu.com/archives/935): மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்” பத்திரிகையாளர் சந்திப்பு  சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இப்பாடலை முன்னணி இசை  நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர்  கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.  சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16-வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip-Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.  “API”, “SAMPAH”, “Ambani… - [ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் "கொம்பா" திரைப்படம் !](https://dhamaraimurasu.com/archives/926): கோல்டன் ஆரோ புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சண்முகசுந்தரம் தயாரித்துள்ள படத்திற்கு “கொம்பா” என்று வித்யாசமாக பெயரிட்டுள்ளனர்.பக்கி பயலுக படத்தை இயக்கிய ராஜ பாரதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கி கதாநாயகனாக களமிரங்குகிறார். கதாநாயகியாக நிஷா இஸ்மத் நடித்துள்ளார். மற்றும் சிங்கம் புலி, பருத்திவீரன் சரவணன், சரண்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். காந்தாரா படத்தில் நடித்த பிரபல கன்னட நடிகரான உக்ரம் ரவி இந்த படத்தின் வில்லனாக நடித்துள்ளார். படம் பற்றி இயக்குனரும், கதாநாயகனுமான ராஜ பாரதி பேசுகையில், இது ஒரு வித்தியாசமான சென்டிமெண்ட் கலந்த அக்ஷன் திரில்லர் படம். இன்றைய இளைய தலைமுறையினர் பல்வேறு வகையான போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து விதவிதமாக இறக்கப்படும் போதை பொருட்களால் நம் இளைஞர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் அவரை சார்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் இந்த போதை கலாச்சாரத்தை எப்படி ஒழிப்பது என்பதை மையமாக… - ["கங்கணம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/921): கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பில் கல்யாணி கே மற்றும் சிரஞ்சன் கே.ஜி. தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கங்கணம்’. அ. இசையரசன் இதன் கதை எழுதி இயக்கியுள்ளார். தேசிய நாடகப்ப பயற்சிப்பள்ளி மற்றும்  தென்னகப் பண்பாட்டு மையம் பயிற்சி பெற்ற இவர், ‘என் கண்ணே’ என்கிற குறும்படத்தை இயக்கி ஐந்து விருதுகளையும் பெற்றவர். இப்படத்தில் கதாநாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி சந்திரசேகர், பிராணா ஆகியோர் நடிக்கின்றனர்.. முக்கிய வேடத்தில் பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார். பான் இந்தியா நடிகர் சம்பத்ராம் வில்லனாக நடித்துள்ளார். இவர்கள் தவிர  விஜய் டிவி ராமர், சேதுபதி, ஜெயச்சந்திரன், கயல் மணி, KM. பாரி வள்ளல், ராட்சசன் யாசர், அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ் மற்றும் சிரஞ்சன் கே.ஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, செல்வா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை தமீம் அன்சாரி அமைத்துள்ளார். ஒளிப்பதிவை G.A.சிவசுந்தர் கவனிக்க, படத்தொகுப்பை ஜோ.ஜெயபாலன் மேற்கொண்டுள்ளார். நடனத்தை… - ["அதிரடி" படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !](https://dhamaraimurasu.com/archives/917): இயக்குநர் அருண் அனிருதன் இயக்கத்தில் டொவினோ தாமஸ், பசில் ஜோசப், வினீத் ஸ்ரீனிவாசன், ரியா ஷிபு மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “அதிரடி.” பசில் ஜோசப் மற்றும் அனந்து எஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அருண் அனிருதன் மற்றும் பால்சன் ஸ்கரியா இணைந்து எழுதியுள்ளனர். கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான இந்த படம் வரும் 22 ஆம் தேதி தமிழில் வெளியாக இருக்கிறது. தமிழில் இப்படத்தை பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். இந்த நிலையில் அதிரடி படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், இந்திய அணி கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அருண் அனிருத்தன் பேசும் போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தப் படத்தின் தலைப்பு குறித்து ஆலோசனை செய்தோம். அப்போது, பசில் ஜோசப் தான் “அதிரடி” என்ற தலைப்பை பரிந்துரைத்தார். அதிரடி என்பது… - [வரவேற்பை குவிக்கும் "தாழ் திறவா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !](https://dhamaraimurasu.com/archives/911): உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. Barman Pictures தயாரிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில், ஆதவ் கண்ணதாசன் மற்றும்  வாணி போஜன் நடித்துள்ள இப்படம், மாறுபட்ட களத்தில் உருவாகும் ஹாரர் திரில்லராக அமைந்துள்ளது. இப்படத்தின் டீசர் மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளது. உலகளவில் மிக உயர்ந்த மதிப்பும் கவனமும் பெற்ற கேன்ஸ் திரைவிழாவில் ஒரு தமிழ்ப்படத்தின் டீசர் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெறுவது, தமிழ் சினிமாவிற்கே பெருமை சேர்க்கும் முக்கிய தருணமாக பார்க்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது. இன்று தமிழ்… - ["விசாரணை கைதி" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !](https://dhamaraimurasu.com/archives/905): வி.ஜி சினி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் என். வெங்கடேஷன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்.ஆர். மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘விசாரணை கைதி’. உன்னி கிருஷ்ணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நாயகியாக ரித்விக்கா ஸ்ரேயா நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி கலைஞர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்திரன் சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு நரேஷ் மற்றும் விஜய் இசையமைத்துள்ளனர்.இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா  நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சங்க பொருளாளர் பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன், சேலம் ஆர்.ஆர் பிரியாணி தமிச்செல்வன், நடிகர் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் என். வெங்கடேஷன் பேசுகையில், நான் பல கதைகள் கேட்டேன், அதில் மணிகண்டன் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. விசாரணை கைதி என்ற தலைப்பை நான் தான் வைத்தேன். படம் சிறப்பாக வந்திருக்கிறது, நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் என்றார். ஸ்டண்ட் மாஸ்டர் அசால்டு… - ["பிளாஸ்ட்" படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !](https://dhamaraimurasu.com/archives/891): ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ‘பிளாஸ்ட்’ படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர். இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை… - ["பெத்தி" படத்தின் டிரெய்லர் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/880): மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி”, வெளியீட்டுக்கு முன்பே நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா, கிராமத்து பின்னணியுடனான இந்த ஆக்ஷன்–ஸ்போர்ட்ஸ் கதையை மண் வாசனை மிக்க உணர்வுகளுடன் உருவாக்கியுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கதாபாத்திர அறிமுகங்கள், மற்றும் மனதை கவரும் பாடல்கள் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் திரையரங்க டிரெய்லர், மும்பையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. ஹீரோ அறிமுகத்தை தவிர்த்து, “பெத்தி” டிரெய்லர் ஒரு விரிவான கிராமத்து உலகத்தை முன்வைக்கிறது. தீரா உழைப்பு, போராட்டம் மற்றும் விளையாட்டின் மீதான தீராத காதல் ஆகியவற்றால் நிரம்பிய வாழ்க்கையை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், “பெத்தி” என்ற கதாபாத்திரம் பல திறமைகள் கொண்ட விளையாட்டு… - ["ஹபீபி" படத்தின் இசை வெளியீட்டு விழா !](https://dhamaraimurasu.com/archives/876): நேசம் எண்டர்டெயின்மெண்ட், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்‌ஷன்ஸ் & ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹபீபி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அழகான வசனமே இந்தப் படம் எப்படியானது என்பதை உணர்த்துகிறது. எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாதது அன்பு. நாங்கள் அனைவரும் இங்கு வந்திருப்பது மீரா கதிரவன் மீது வைத்திருக்கும் அன்பு தான். நல்ல படங்களை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று ஆர்வமுடையவர் இயக்குநர் ராம். அவர்தான் ‘ஹபீபி’ திரைப்படத்தை என்னை கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசு, பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதைத் தாண்டி நல்ல கதைகளை கொடுக்க வேண்டும் என்று யோசிக்கும் வெகு சிலரில் மீரா கதிரவனும் ஒருவர். மிக இயல்பாக படமெடுப்பவர். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு… - [கருப்பசாமியாக களமிறங்கி அநீதியை அழிக்கும் சூர்யா ! "கருப்பு" படத்தின் விமர்சனம்](https://dhamaraimurasu.com/archives/860): ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், எஸ் ஆர் பிரபு, எஸ் ஆர் பிரகாஷ் பாபு தயாரிப்பில், சூர்யா, த்ரிஷா, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நடராஜ், அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கருப்பு”. கதைப்படி.. கேரளாவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக தந்தை, மகள் ( இந்திரன்ஸ், அனகா மாயா ரவி ) இருவரும் ரயிலில் சென்னை வந்து இறங்குகிறார்கள். மர்ம கும்பல் அவர்களின் உடமைகளை பறித்து செல்கின்றனர். அதில் 60 பவுன் தங்க நகைகளும் அடக்கம். பின்னர் வழக்கம்போல் காவல்துறையினர் 45 பவுன் நகைகள் மீட்கப்பட்டதாகவும், அதனை நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றனர். சென்னை ஏழுகிணறு நீதிமன்றத்தில் பேபி கண்ணன் ( ஆர் ஜே பாலாஜி ) என்கிற வழக்கறிஞரை சந்திக்கின்றனர். அவர் நீதிபதி முதல் குமாஸ்தா வரை அனைவரையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தையே ஆட்டிப்படைக்கிறார். நகையை மீட்டுத்தராமல் பெரியவரின் பணத்தில்… - [சிவகார்த்திகேயன் நடிக்கும் "சேயோன்" படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த கமல்ஹாசன்](https://dhamaraimurasu.com/archives/855): ‘சேயோன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், சக்திவாய்ந்த ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, அவருடன் பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடிக்கிறார், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 18 மே 2026 இன்று மதுரையில் தொடங்கியுள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம், அதிரடி, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் குடும்பம் சார்ந்த கதைக்களத்தோடு, கிராமியப் பின்னணியில் ஒரு சிறப்பான பொழுதுபோக்குத் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்து, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். படத்தின் நடிகர்கள், படக்குழுவினர், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்துகொண்ட ஒரு பிரம்மாண்டமான தொடக்க விழாவாக இது அமைந்தது. அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் ஒருமுறை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் கைகோர்ப்பது ஒரு குறிப்பிடத்தக்க மறுஇணைவாக அமைகிறது. கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் ஆகியோரால் தயாரிக்கப்படும் இத்திரைப்படம், ஒரு வலிமையான படைப்புக் குழுவையும்,… - ["சட்டென்று மாறுது வானிலை" படத்தின் விமர்சனம்](https://dhamaraimurasu.com/archives/835): பி.வி. ஃப்ரேம்ஸ் நிறுவனம் சார்பில் பி.வி சர்மிளா தயாரிப்பில், ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், யோகி பாபு, கருடா ராம், ஶ்ரீமன், சத்யன் உள்ளிட்டோர் நடிப்பில், பாபு விஜய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சட்டென்று மாறுது வானிலை”. கதைப்படி.. ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் ராமச்சந்திரன் நண்பர்களுடன் மது அருந்துவதற்காக பப்புக்கு செல்கிறார். அங்கு ஜானகி ( மீனாட்சி கோவிந்தராஜன் ) பார்க்கிறார். கண்டதும் காதல் கொள்கிறார். பின்னர் இருவரும் காதலர்களாகி உடனே திருமணமும் செய்து கொள்கின்றனர். இருவரது பின்புலமும் இருவருக்கும் தெரியாது. இருவரும் தேன்நிலவிற்காக கொடைக்கானல் சென்று தனியார் ரிசார்ட்டில் தங்குகிறார்கள். பின்னர்தான் தெரியவருகிறது ஜானகி அமைச்சரின் மகள் என்பது. மேலும் ஜானகி அமைச்சரின் மகள் என்பதால் காவல்துறையினரும் தேட ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில் இவர்கள் தங்கியிருக்கும் ரிசார்ட் அதிபர் ராஜூ ( கருடா ராம் ) தன்னுடைய ரிசார்ட்டிற்கு வரும் இளம் ஜோடிகளின் அந்தரங்க சமாச்சாரங்களை ரகசியமாக படம்பிடித்து, இணையத்தில் வெளியிட விலை பேசுகிறார்.… - ["சிலம்பம்" படத்தின் இசை வெளியீட்டு விழா !](https://dhamaraimurasu.com/archives/829): லக்‌ஷ்மி நாராயணா பிலிம்ஸ் சார்பில் ஏ.கே.எஸ். ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்’. இதில் அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் வில்லனாக ஹரிஷ் அறிமுகமாகிறார். மெளனிகா ரெட்டி நாயகியாக நடித்திருக்கிறார். டி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு குமார் M ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமான பெப்ஸி விஜயன், இயக்குநர் பேரரசு, பவர் பாண்டியன், இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் கூல் சுரேஷ், ஸ்டண்ட் யூனியன் தலைவர் கே.அசோக், செயலாளர் சுகுமார், பொருளாளர் ஜான், இயக்குநர் ரவி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். படத்தின் இயக்குநர் கே.எஸ். ஜோதி பேசுகையில், எனக்கு ஆசான் பவர் பாண்டியன் மாஸ்டர் தான், என் பிள்ளைகளுக்கும் ஆசான் அவர் தான். இந்தியாவில் இருக்கும் பல முன்னணி ஹீரோக்கள் அவரிடம் தான் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். அவரிடம் பயிற்சி பெற்றவர்கள் அனைவரும் மிகப்பெரிய இடத்துக்கு சென்றிருக்கிறார்கள்.… - [நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !](https://dhamaraimurasu.com/archives/816): நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார். நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார். இந்நிகழ்வில் ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும்,பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E-Autos) இலவசமாக வழங்கப்பட்டன. சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார… - [மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !](https://dhamaraimurasu.com/archives/812): திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அறிவொளி நகர் 18 வது வீதியில் குடியிருந்து வருபவர் காசியம்மாள். தேனி மாவட்டம் தேவதானபட்டியை சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பத்துடன் இங்கு வந்து குடியேறியுள்ளார். கணவரை இழந்த காசியம்மாகுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 06 ஆம் தேதி புதன்கிழமை மதியம் தனது மகள் பொன்முடியுடன் வீட்டில் இருந்தபோது, குடிபோதையில் அங்கு வந்த மருமகன் முருகன் வீட்டில் இருந்த மனைவி மற்றும் மாமியாருடன் தகராறு செய்துள்ளார். பின்னர் மாமியாரை கட்டையால் தாக்கியதால் மண்டை உடைந்து ரத்தம் வழிந்துள்ளது. இதனையடுத்து காசியம்மாளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், குடிபோதையில் இருந்த முருகன் விபத்தில் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதார். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரண நடத்தி வந்தனர். இதனிடையே முருகனின் மருமகன்… - [இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !](https://dhamaraimurasu.com/archives/807): எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது. பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள… - [பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள "பேங் பேங்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு !](https://dhamaraimurasu.com/archives/802): KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலும் , வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது. மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரமாண்ட காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது. முன்னதாக வெளியான டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த டீஸரில் ஜோம்பிகளால் சூழப்பட்ட சூழலில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் மாஸாக தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில்… - [மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த "கொலை சேவல்" திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !](https://dhamaraimurasu.com/archives/798): பரபரப்பூட்டும் கிராமப்புற திரில்லர் திரைப்படமான “கொலை சேவல்” தற்போது ஜீ-5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருவதாக அறிவித்துள்ளது. சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் மற்றும் தீவிரமான கிராமத்து நாடக அம்சங்களை இணைக்கும் இப்படம், பேராசை, துரோகம் மற்றும் மனித உறவுகளின் இருண்ட பக்கங்களை ஒரு நாட்டுப்புற பின்னணியில் ஆழமாக ஆராயும் வலுவான கதையை கொண்டுள்ளது. தனித்துவமான தலைப்பும், இயல்பான கதை சொல்லும் முறையும் கொண்ட கொலை சேவல், அதன் யதார்த்தமான அணுகுமுறை மற்றும் சூழல்மிக்க காட்சிப்படுத்தலால் ஏற்கனவே பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக புதைந்திருந்த ரகசியங்கள் மெல்ல வெளிப்படுகின்ற ஒரு பதற்றமான விசாரணையை மையமாகக் கொண்ட இப்படம், இறுதி வரை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நகர்கிறது. சந்தேகமும் பதற்றமும் நிறைந்த கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள கொலை சேவல், ஒரு மர்மமான கொலை சம்பவம் முழு சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதைப் பின்தொடர்கிறது. விசாரணை முன்னேறும் போது, ஒவ்வொரு கதாபாத்திரமும் சந்தேக நபராக மாற,… - [கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !](https://dhamaraimurasu.com/archives/794): இன்றைய சூழலில் தமிழ்த் திரைப்படத் துறையினர் பொருளாதாரத்தை பாதுகாத்தால், நாளைய சினிமாவை பாதுகாக்க முடியும். அதற்கு ஒட்டுமொத்த கலைத்துறையினரும் ஒத்துழைக்க வேண்டும் என நடிகரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கனவே தத்தளித்துக்கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும். இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தத் திரையுலகின் மீது விழும். சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால்,… - [நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !](https://dhamaraimurasu.com/archives/791): திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலட்சுமி தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் நிர்மல்ராஜ் (20), சேவியர் செல்லையா மகன் டேனியல் கெவின் (20) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த பட்டாகத்தியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவரையும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். - [திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !](https://dhamaraimurasu.com/archives/788): திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோடங்கிபட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி பொன்மாரியம்மாள் (30). இவர் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் காய்கறிகள் வாங்குவதற்காக காந்தி மார்க்கெட் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததால், தலையில் பலத்த காயமடைந்ததால் உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் பொன்மாரியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். - [மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள "ஹபீபி" படத்திற்கு யூ சான்றிதழ் !](https://dhamaraimurasu.com/archives/785): நல்ல கதையம்சத்துடன் கூடிய எண்டர்டெயின்மெண்ட் படங்களை மகிழ்வோடும் கொண்டாட்டத்துடனும் குடும்ப பார்வையாளர்கள் வரவேற்பார்கள். மனித உறவுகளை அடிப்படையாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைகள் தலைமுறைகள் தாண்டியும் ஸ்பெஷலான பிணைப்பை உருவாக்கும். அப்படியான நல்ல சினிமா அனுபவத்தை தர இருக்கும் படம்தான் ‘ஹபீபி’. மண் சார்ந்த நல்ல கதையம்சம் கொண்ட உணர்வுப்பூர்வமான இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்கியுள்ளார். இப்படம் தற்போது சென்சார் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சென்சார் வாரியத்தினரிடமிருந்து ‘யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தரமான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது வணிக வட்டாரங்களிலும் ரசிகர்களிடையிலும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. புதிய திறமையாளர்களுடன் நடிகர் கஸ்தூரி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.… - ["உத்சவ் 2026" விழாவில் "தேவி ரத்னா" விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !](https://dhamaraimurasu.com/archives/782): பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது. புகழ்பெற்ற பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற “உத்சவ் 2026” விழாவின் முக்கிய அம்சமாக, நடிகர் ரவி மோகனுக்கு பெருமைக்குரிய நான்காவது தேவி ரத்னா விருது வழங்கப்பட்டது. இதனுடன், பாடகி கெனீஷா வழங்கிய நேரடி இசை நிகழ்ச்சியும் விழாவை மேலும் சிறப்பித்தது. பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ பகவதி அம்மன் தேவஸ்தானம் நிறுவியுள்ள இந்தத் தேவி ரத்னா விருது, கலை, கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமாகும். இந்த ஆண்டு, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு, தமிழ் சினிமாவிற்கான அவரது முக்கிய பங்களிப்பு மற்றும் ரசிகர்களிடையே பெற்றிருக்கும் பேராதரவை முன்னிட்டு ரவி மோகன் தேர்வு செய்யப்பட்டார். இந்த விருதில் ₹1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டு சான்றிதழ்… - [பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !](https://dhamaraimurasu.com/archives/774): GENTLEWOMAN படத்தை தயாரித்த “கோமளா ஹரி பிக்சர்ஸ்” பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தனது நான்காவது படைப்பாகஒரு கதையை பிரமாண்டமாக தயாரிக்கிறார். புரொடக்‌ஷன்-4 படமான இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் மண்ணில் புதைந்த பழைய கலை வடிவங்களையும், பழமை கதையின் பதிவாக இருக்கும் விதமாக இப்பட கதை உருவாகி இருக்கிறது. 1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாய் அரங்கேறிய ‘அமானுஷ்யம்’ சார்ந்த உண்மைக் கதை என்பது, இப்படத்தில் பிரமாண்ட கதையாக மாற்றியுள்ளது. மண் சார்ந்த படைப்பான “விழா” படத்தை இயக்கி, அனைவர் பாராட்டையும் பெற்ற பாரதி பாலகுமாரன் இப்படத்தை வடிவமைத்து இயக்குகிறார். இந்த கதையை எடுப்பதென்று முடிவு செய்த பின்பு, உண்மைக்கு நெருக்கமான பல வழிகளில் ஆராய்ந்து கதை அமைத்து, திரைக்கதையை எழுதியுள்ளார். இதில், நாயகனாக விஷ்வா நடிக்கிறார். தன் தலைமுறையின் தீரா சாபத்திலிருந்த தனது குடும்பத்தை மீட்க போராடும்… - ["பெத்தி" படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்](https://dhamaraimurasu.com/archives/769): இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண்  நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது. கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது. பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. “பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை… - [சிவகார்த்திகேயனின் "வேலும் மயிலும்" ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/765): சிவகார்த்திகேயன் இந்தப் பாடல் எழுதியிருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியிருக்கிறார். புதிய திறமைகளை தொடர்ந்து ஊக்குவித்து வரும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தமிழ் திரையுலகிற்கு புதிய கதைகளையும், திறமையான இயக்குநர்கள் மற்றும் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பான ‘தாய் கிழவி’ திரைப்படம் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன்மூலம் தரமான பொழுதுபோக்கு படங்களை தருவதில் இந்நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தற்போது தனது முதல் சுயாதீன இசைப் படைப்பான, ‘வேலும் மயிலும்’ வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் சுயாதீன இசை உலகிலும் அடியெடுத்து வைத்துள்ளது. முருகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆன்மீக பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்து, பாடியுள்ளார். பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். ‘தாய் கிழவி’ மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும்… - ["சைலண்ட் இன்ஃபுளூயன்சர்" இசை ஆல்பம் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/758): ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் ராஜா பத்மநாபன் பேசுகையில், வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. தினேஷ் மாஸ்டர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலேயே ஷூட் செய்து விட்டோம். இன்றைய சூழலுக்கும் அது சரியாக பொருந்தி போகிறது என்றார். இயக்குநர் சரண் பேசுகையில், சமீபத்தில் ரீரிலீஸ் ஆன என்னுடைய ‘அமர்க்களம்’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கடேஸ்வரா தான். அந்த நியாபகம் எனக்கு வந்துவிட்டது. இந்த பாடல் பார்த்ததும் எனக்கு இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்க வேண்டும். இரண்டரை மணி நேர படத்தில் ஒரு பாடல் தான் காட்டி இருக்கிறீர்கள். முழு படம் எங்கே? அது எப்போது எடுக்க போகிறீர்கள்? ஒட்டுமொத்த குழுவினரிடமும் ஒரு பாசிடிவ்… - ["எக்ஸாம்" இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !](https://dhamaraimurasu.com/archives/753): இயக்குனர் சற்குணம் எழுதி இயக்கிய, புஷ்கர் மற்றும் காயத்ரி படைப்புத் தயாரிப்பாளர்களாகக் கொண்ட ‘எக்ஸாம்’, தைகாரா என்ற மலைப்பாங்கான, கற்பனையான ஊரில் நடக்கும் ஒரு விறுவிறுப்பான புலனாய்வு மோசடித் திரில்லர் கதைக்களத்தில், போலீஸ் அதிகாரியாக தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் துரை சுதாகர். இத்தொடர் வருகின்ற மே 15 2026 அன்று அமேஸான் ஃரைமில் வெளியாக உள்ளது. பார்வையாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். நடிகர் துரை சுதாகர் ஏற்கனவே தப்பாட்டம் படத்தில் தாடியும் சோகமுமாக நடித்திருந்தார்.  மேலும் இப்படத்திற்க்காக x தலம் உரிமையாளர் எலன் மஸ்க்கிடம் பாராட்டையும் பெற்றவர் ஆவார். இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வந்த களவாணி 2  படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சசிக்குமார் நடிப்பில் வெளி வந்து பல வெற்றிகளை கொண்டாடிய “நந்தன்” திரைப்படத்திலும் சிறந்த கதாப்பாத்திரதில் தன் நடிப்பை… - [பாராட்டுக்களை குவிக்கும் "அங்கீகாரம்" படத்தின் டிரெய்லர் !](https://dhamaraimurasu.com/archives/717): ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இப்படத்திற்காக 75 லட்ச ரூபாயில் கோர்ட் வளாக செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டு இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த திரைப்படத்தில் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத்,… - [வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !](https://dhamaraimurasu.com/archives/713): தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு முக்கிய தருணமாக இருக்கும் ‘வடசென்னை 2 ‘ படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதி சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பானது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில்… தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில்.. ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாக பதிலளித்து, இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார். இந்த பரபரப்பான அறிவிப்பை கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலக பயணத்தை பற்றிய ஒரு அரிதான பார்வையையும் வழங்குகிறது. இதில் உள்ள கதைகள் ஆச்சரியமூட்டுவதாகவும், அதே சமயத்தில் சுவாரசியமானதாகவும் இருக்கின்றன. வடசென்னை படத்திற்காக இயக்குநர்… - ["சட்டென்று மாறுது வானிலை" படத்தின் முன் வெளியீட்டு விழா !](https://dhamaraimurasu.com/archives/708): BV புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”. இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது. வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ள,  கோலாகலமாக நடைபெற்றது. இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது, ஜெய்யுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு அருமையான அனுபவம். அவருடைய இசை அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. தயாரிப்பு விஷயங்களிலிருந்து இசையின்… - [நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் "லவ் பைட்" !](https://dhamaraimurasu.com/archives/691): முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 29வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘லவ் பைட்’ திரைப்படத்தை உருவாக்கவுள்ளது. சந்தானம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ‘டாடா’ புகழ் அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்க, ஆனந்தராஜ், விடிவி கணேஷ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ‘தாய் கிழவி’ புகழ் முத்துக்குமார், நிரோஷா, ஆதித்யா கதிர், கல்கி ராஜா, பியூன் சுர்ரோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் முந்தைய படைப்பான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ திரைப்படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் ‘லவ் பைட்’ படத்தை இயக்குகிறார்.   சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும்… - [ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள "சிஸ்டம்" படத்தின் டிரெய்லர் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/688): ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும்  அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லரை இன்று வெளியிட்டுள்ளது. சமூகத்தின் கடுமையான உண்மைகளையும், அதிகாரம் உண்மையை நிர்ணயிக்கும் ஒரு அமைப்பில் நீதிக்கு என்ன மதிப்பு உள்ளது என்ற கேள்வியையும்… - [மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !](https://dhamaraimurasu.com/archives/683): பொதுத்தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் மாணவர்களுக்கு வாழ்த்துகள். சமூக வலைத்தளத்தில் இருந்தால்தான் நீ சமூகத்தில் இருக்கிறாய் என்றும், இணையம் ஒன்றே அறிவின் மூலம் என்றும் நிறுவன அரசியல் வர்க்கம் வீசியிருக்கும் ஆதிக்கச் சங்கிலியில் சிக்காமல், ஆழமான கேள்விகளை நோக்கிய தற்சிந்தனையோடும், களரீதியான தேடலோடும், சக மனிதருக்கு நாம் தர வேண்டியது பேரன்பு மட்டுமே என்ற பிரபஞ்சப் புரிதலோடும் மாணவர்கள் உயர வேண்டும். எதிர்காலம் ஒளிர வேண்டும் என கபிலன்வைரமுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். - ["29" படத்தின் விமர்சனம்](https://dhamaraimurasu.com/archives/680): ஸ்டோன்பெஞ்ச் ஸ்டூடியோ, ஜீ ஸ்குவார்டு நிறுவனங்கள் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில், விது, ப்ரீத்தி அஸ்ராணி, மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “29”, கதைப்படி.. சேலம் மாவட்டத்திலிருந்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 29 வயதான சத்யா ( விது ) நண்பர்களுடன் தங்கியிருக்கிறான். அவன் வயதுடைவர்கள் எல்லாம் காதலி, மனைவி என சந்தோஷமாக வாழ்ந்துவரும் நிலையில், தனது வாழ்நாளில் இதுவரை எந்தப் பெண்ணும் நம்மை பார்க்கக்கூட இல்லையே என்கிற வருத்தம் அவனை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் அவன் பணிபுரியும் அலுவலகத்தில் புதிதாக விஜயலெக்ஷ்மி ( ப்ரீத்தி அஸ்ராணி ) வேலைக்குச் சேர்கிறார். இவர்களது முதல் சந்திப்பே, சத்யாவின் மனதில் ஏதோ.. ஒருவித படபடப்பு ஏற்படுகிறது. நண்பர்களாக பழகுகி பின்னர் காதலர்களாக சுற்றுகிறார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் வாழ்க்கையில் உனது லட்சியம் என்ன என சத்யாவிடம் விஜி கேட்க, எந்தவிதமான சந்தோஷமும் இல்லாமல் விஜி கிடைத்ததே போதுமானதாக நினைக்க, விஜி ஐஏஎஸ் ஆகவேண்டும்… - [சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !](https://dhamaraimurasu.com/archives/671): சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார். சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும்  ஏர்லைன் கேட்-பாஸ் சிமுலேஷன் பகுதி, சிறிய விமான நிலைய மாதிரி அமைப்பு, உண்மையான விமான அமைப்பு மற்றும் விமான எஞ்சின் பயிற்சி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை நேரடியாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் பூமிநாதன் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார். சென்னைஸ் அமிர்தாவின் தனித்துவமான பயிற்சி முறையை வெகுவாக பாராட்டிய ஸ்ரீலீலா, மாணவர்களுக்கு வழங்கப்படும் சர்வதேச அனுபவ வாய்ப்புகள் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்புகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பயிற்சி காலத்திலேயே சில மாணவர்கள் மாதம் ரூ.35,000 வரை ஊதியம்… - [ஜீ_5 தமிழில் ஒளிபரப்பாக உள்ள "வாரண்ட்" தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !](https://dhamaraimurasu.com/archives/667): ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினருடன், திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில், கதையின் நாயகனாக அறிமுகமாகும் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது,புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். இதில் நடிகராக மாறியுள்ளேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என்… - [விலங்கு தொடர் இயக்குனரின் அடுத்த படைப்பு "வாரண்ட்" ஜீ_5 தமிழில் மே 22 முதல் ஒளிபரப்பு !](https://dhamaraimurasu.com/archives/657): தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின்  மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் இணைந்து, கதைக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்குகின்றனர். ‘வாரண்ட்’ தொடர், அன்றாட போலீஸ் வழக்குகளின் கவனிக்கப்படாத உலகை ஆராய்கிறது, அவை… - ["கான் சிட்டி" படத்தின் வைரலாகும் "நான் தான் கிங்கு" லிரிக்கல் வீடியோ !](https://dhamaraimurasu.com/archives/652): பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது. ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ, லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.… - ["பவர் பேட்டா" படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/648): விஜய் சில்லா மற்றும் சசி தேவி  ரெட்டி தலைமையிலான 70mm  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ்  வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு… - [மாளவிகா மேனன் நடிப்பில் 6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் "சிலந்தி_2" திரைப்படம் !](https://dhamaraimurasu.com/archives/638): தமிழில் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் சிலந்தி. ஜி கம்பெனி (G COMPANY) சார்பில் சங்கர் பழனிச்சாமி தயாரிக்க எழுதி இயக்கியிருந்தார் ஆதிராஜன்.  அதே படநிறுவனமும் அதே  இயக்குநரும் மீண்டும் கைக்கோர்க்கிறார்கள், சிலந்தி பார்ட் 2 வுக்காக. இப்படம் தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் மலையாளம் மற்றும் பெங்காலி என 6 மொழிகளில் பிரமாண்டமான பட்ஜெட்டில் மிரட்டலான த்ரில்லர் படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் கலக்கிவரும் மாளவிகா மேனன் மாறுபட்ட கேரக்டரில் நாயகியாக நடிக்கிறார். பல மொழிகளிலும் வலம் வரும் முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரபல தொழில் நுட்ப கலைஞர்களுடன் இதன் படப்பிடிப்பு கம்போடியா வியட்நாம் நாடுகளிலும் நடைபெற உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்த லோகா, மற்றும் காந்தாரா பட ஸ்டைலில் உருவாகும் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டுமே 30 நிமிடங்களுக்கு மேல் இடம்… - [சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை !](https://dhamaraimurasu.com/archives/633): பாரதீய ஜனதா கட்சியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாபிறகு, தேர்தல் தோல்விக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவர் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த கருத்துக்கள சில மூத்த நிர்வாகிகளின் உழைப்பையும், கட்சிக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் விதமாக இருந்ததால், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதற்கட்டமாக சில நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமையினை பற்றியும் கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இது கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் பொறுப்பாளர்கள் நீக்கப்படுகிறார்கள் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். - [மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள "பெத்தி" படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு](https://dhamaraimurasu.com/archives/627): மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ்  கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார். இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய… - [ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள துல்கர் சல்மானின் "ஐ அம் கேம்" திரைப்படம் !](https://dhamaraimurasu.com/archives/579): துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது. தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath ), தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார். நஹாஸ் ஹிதாயத், இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான்  தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக,… - ["சேயோன்" படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடிகை பாக்யஶ்ரீ  போர்ஸ் !](https://dhamaraimurasu.com/archives/571): நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தனது பிறந்தநாளில் ‘சேயோன்’ திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்திருக்கின்றன. ஒரு சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ரசிகர்கள் பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் இவ்வேளையில், இந்த அறிவிப்பை பகிர்வதற்கு இதுவே மிகச் சிறந்த தருணமாக அமைவதுடன், மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த ஒரு அற்புதமான ஆண்டாக வரவிருக்கும் காலம் அமைய, அவருக்கு அனைவரும் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். பாக்யஸ்ரீ போர்ஸை ‘சேயோன்’ குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்று மகிழ்வதுடன், இத்திறமைமிக்க நடிகை இந்த விறுவிறுப்பான… - ["காவிய காதல்" படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு வரவேற்பு !](https://dhamaraimurasu.com/archives/568): உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ’மாவீரன்’ மற்றும் ’3BHK’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்போது அந்த படத்திற்கு ’காவிய காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  நகைச்சுவையோடும் கலர்ஃபுல்லாகவும் உருவாகியுள்ள இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பாரத் மற்றும் சான்வே மேக்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காவிய காதல்’ திரைப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்கியுள்ளார். சுவாரஸ்யமான ரொமாண்டிக் எண்டர்டெயினர் திரைப்படமாக இது இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவில், முன்னணி நடிகர்களுடன் பால சரவணனும் இடம்பெற்றிருப்பது படத்தின் நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறது. வண்ணமயமான மற்றும் வசீகரமான காட்சிகள் உற்சாகமான காதல் கதையை… - [கேன்ஸ் பட விழாவில் "மஞ்சும்மல் பாய்ஸ்" இயக்குநரின் அடுத்த படைப்பு !](https://dhamaraimurasu.com/archives/564): இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ் புகழ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம் புகழ்) கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பாலன் த பாய்’. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகர்கிறது. புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-ல் (Marché du Film) வருகிற மே 14-ஆம் தேதி இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நடைபெறவுள்ளது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கும் படம் இது. KVN புரொடக்ஷன்ஸ் (வெங்கட் கே. நாராயணா) மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் (சைலஜா தேசாய் ஃபென்) இணைந்து இப்படத்தை வழங்குகின்றன. அடையாளம், உயிர் வாழ்வதற்கான போராட்டம் மற்றும் தாய்-சேய் இடையிலான பிணைப்பு ஆகியவற்றை மையமாக கொண்ட உலகளாவிய கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் சிதம்பரம் பேசும் போது நாம் அறியாமலேயே சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மற்றும் நாம் சேர… - [தனுஷ் திறமைக்கும், புகழுக்கும் "கர" வலு சேர்த்ததா !.? "கர" படத்தின் விமர்சனம்](https://dhamaraimurasu.com/archives/559): வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், ஐசரி கணேஷ் தயாரிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ், மமிதா பைஜூ, கே எஸ் ரவிக்குமார், கருணாஸ், ஜெயராம், பிருத்வி பாண்டியராஜன், சுராஜ் வெஞ்சரமூடு, எம் எஸ் பாஸ்கர், ஶ்ரீஜா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “கர”. கதைப்படி.. திருவெறும்பூரில் இரவில் பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளையடிக்கிறார் கரசாமி ( தனுஷ் ). எதிர்பாராத விதமாக மாட்டிக் கொள்கிறார். அந்த வீடு காங்கிரஸ் எம்எல்ஏ வீடு என்பதால் போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, டிஎஸ்பி பரதன் ( சுராஜ் வெஞ்சரமூடு ) தலைமையில் சிறையில் அடைக்க தீவிரமாக செயல்படுகிறது. இதனை உணர்ந்த கரசாமி டிஎஸ்பி பரதனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்கிறார். பின்னர் தனது காதலி செல்வியுடன் ( மமிதா பைஜூ ) ஆந்திராவில் ஹோட்டலில் வேலை செய்கிறார். வருமானம் பத்தாததால் சொந்தமாக ஹோட்டல் ஆரம்பிக்க வங்கியில் கடன் கேட்கிறார். கிடைக்காததால் சொந்த ஊரில் உள்ள… - ["பிரௌன் மணி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ் !](https://dhamaraimurasu.com/archives/554): ரிவர் ரூட் ஸ்டூடியோஸ் மற்றும் ரெட் ராக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் முதல் கூட்டுத் திரைப்படமான Brown Mani படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும், நடிகர் ரியோ ராஜ் வெளியிட்டுள்ளார். இந்த First Look, ஒரு உற்சாகமான மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த திரைப்படமாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. பிரவுன் மணி படத்தில் ராம் நிஷாந்த் மற்றும் JS கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல முக்கிய படங்களில் நடித்த அனுபவம் கொண்ட இவர்களின் நடிப்பு, இந்தப் படத்திற்கு கூடுதல் வலுவைத் தருகிறது. இந்தப் படத்தை கதிரவன் சம்பத் இயக்கியுள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகும் இந்தப் படத்திற்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை சக்தி சுப்ரமணியன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங்கை சுந்தர் S கவனித்துள்ள நிலையில், கலை இயக்கத்தை அபர் மேற்கொண்டுள்ளார்.மேலும், “சிங்-சவுண்ட்” (Sync Sound) முறையில், முழுவதும் லைவ் சவுண்டுடன் உருவாகும் இந்தப் படம், Soundaholics குழுவின் ஒலித் தொழில்நுட்ப வடிவமைப்பில்,… - [ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள "பெத்தி" திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிறது !](https://dhamaraimurasu.com/archives/549): மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது. வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும்… - ["தமிழ் கிறுக்கன்" ஆல்பம், லோகோ & தலைப்பு வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/543): எழுத்தாளர் மற்றும் பாடகர் வாகீசன் ராசையாவுடன் இணைந்து, பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் அவரது முதல் ஆல்பமான ‘தமிழ் கிறுக்கன்’ லோகோ மற்றும் தலைப்பை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இது அவரது கலைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமையும். இந்த ஆல்பத்தின் லோகோ மற்றும் தலைப்பு, இன்று யூடியூப் தளத்தில் பிராண்ட் ப்ளிட்ஸ் என்டர்டெயின்மெண்ட் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட காட்சிகளுடன், டிரெய்லர் வடிவில் இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் ஒரு கதையைப் பேசும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த டிரெய்லர், ‘தமிழ் கிறுக்கன்’ ஆல்பத்திற்கான பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்துகிறது.கிரிபாகர்ஜெய் ஜெ இயக்கத்தில், டின்சா எடிட்டிங்கில் காட்சிகள் சீரான ஓட்டத்துடன் அழகாக நகர்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட புதுமையான காட்சியமைப்புகள், எதிர்காலத் தோற்றங்களையும் உணர்வுப்பூர்வமான தருணங்களையும் இணைத்து, இந்த ஆல்பத்தை உயிர்ப்பிக்கின்றன. இந்த ஆல்பத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பாடலும் தனித்தனி கருப்பொருளை… - [படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவிக்கும் "என்ன விலை" திரைப்படம் !](https://dhamaraimurasu.com/archives/539): விருதுகளுக்கும் அங்கீகாரத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியை குறைக்கும் படங்கள் வெகு சிலதான். சில விருதுகள், குறிப்பாக ‘சிறந்த திரைக்கதை’ விருது படத்தின் சிறந்த திரையரங்க அனுபவத்தை உறுதி செய்யும். கலாமயா பிலிம்ஸ் கிதேஷ் வி வழங்கும், சஜீவ் பழூர் இயக்கத்தில், கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ’என்ன விலை’ திரைப்படம், அதன் வெளியீட்டிற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இப்படம் தற்போது தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதைப் பெற்று, அதன் கதை சொல்லலுக்கும்  திரைக்கதைக்கும் வலு சேர்த்துள்ளது. சஜீவ் பழூர் இயக்கியுள்ள ’என்ன விலை’ திரைப்படம் சமூக, அரசியல் பின்னணியுடன் கூடிய குடும்பத் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான தருணங்களுடனும் சுவாரஸ்யமான திருப்பங்களையும் கொண்ட இந்த படம் முழுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படம் வென்றுள்ள விருது முக்கிய மைல்கல் எனவும் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்தது. தயாரிப்பாளர்… - [மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு "மொத ராத்திரி" என பெயர் அறிவிப்பு !](https://dhamaraimurasu.com/archives/534): இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்‌ஷன் நம்பர் 3 தற்போது ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் ‘சிறை’ மற்றும் ‘யூத்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார். வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஒரு இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு… - ["பரிமளா & கோ" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/529): தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. “தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் அவரது ஸ்டைலில், இந்த முறை திரில்லர் மற்றும் நகைச்சுவையை இணைத்து குடும்பங்கள் ரசிக்கும் வகையில் “பரிமளா & கோ” உருவாகியுள்ளது. இந்த படத்தின் கதை, ஒரு வித்தியாசமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள மனிதர்களின் தனித்துவமான குணாதிசயங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் அபூர்வமான சம்பவங்கள் கதையின் மையமாக அமைந்துள்ளன. சென்னை நகரத்தைத் தொடக்கமாகக் கொண்டு கோயம்புத்தூர் மற்றும் பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, திரில்லர் பாணியிலும் நகைச்சுவை கலந்த காட்சிகளாலும்… - [மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி நூல் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/523): மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் பயணங்கள், இலக்கிய திறமைகளை ஆவணப்படுத்தும் வகையில், மெய்ப்பொருள் பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறைகளில் செயல்படும் 26 மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகத்தை வெளியிட்டுள்ளது. பத்திரிகை, இசை, அறிவியல், ராணுவம், விளையாட்டு,  மென்பொருள், சட்டம், வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள்  என பலதுறைகளில் செயல்படும்  26 பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களைக் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் “காண்பதெல்லம் மறையுமென்றால்”மெய்பொருள் பதிப்பகம் சார்பாக பிரெய்லி மற்றும் அச்சு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது .  புத்தகத்தை பெறவும், பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் குரல்களையும், பயணங்களையும் மேன்மேலும் புத்தகங்களாக மாற்றவும் அவர்களது இலக்கியத் திறமைகளையும் ஆவணப்படுத்த  93636 87259 என்ற எண்ணில் மெய்ப்பொருள் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவும். - ["எடிசன் விருதுகள்" 18 வது ஆண்டு முன்னோட்ட நிகழ்வு !](https://dhamaraimurasu.com/archives/518): திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு ரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள் தான். அப்படியான திறமையான கலைஞர்களை தேடி கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் ராதாரவி பேசியதாவது, 18 வருடங்களாக எடிசன் விருதுகள் விழா நடந்து வருவது பெருமையான விஷயம். செல்வகுமாரை எனக்கும் இத்தனை வருடங்களாக தெரியும். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த விருது விழாவினை நடத்த வேண்டும். சினிமாவில் இருப்பதே பெருமையான விஷயம். அத்தகைய சினிமாத்துறையினருக்கான அங்கீகாரமாக இந்த விழா நடப்பது மகிழ்ச்சி என்றார். டாக்டர் சிஎம்கே ரெட்டி பேசுகையில், பல சாதனைகள் வேதனைகள் தாண்டி ஒரு அமைப்பு 18 வருடங்களாக நடப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதற்கே செல்வகுமாருக்கு வாழ்த்துக்கள். மருத்துவ துறையும், சினிமாத்துறையும் சந்திக்கும் ஒரு பொது பிரச்சினை நடைமுறை வாழ்க்கை சிக்கல்கள்தான். சமூகத்தை கெடுக்கும்… - ["29" படத்தின் முன் வெளியீட்டு விழா !](https://dhamaraimurasu.com/archives/510): ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ, ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர்… - [காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் குழந்தைக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் !](https://dhamaraimurasu.com/archives/495): சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் மகள் பரதநாட்டிய கலையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, அப்பகுதியில் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரிடம் நன்கு பயிற்சி பெற்றதால், அந்த மாணவிக்கு அரங்கேற்றம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். சி எஸ் பல்நோக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்டாலின் ராஜா, செயற்கை கருத்தரித்தல் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் அமலா ஸ்டாலின்ராஜா இவர்களது புதல்வி சி.எஸ். தர்ஷனா சாய்-ன் பரதநாட்டிய அரங்கேற்றம்வரும் மே 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு எல்.சி.டி.எல். பழனியப்ப செட்டியார் அரங்கில் நடக்கிறது. காரைக்குடி மற்றும் கல்லல் பகுதியில் முத்து டான்ஸ் அகாடமி நடத்தி வரும்  கலைச்சுடர்மணி டாக்டர் எம்.முத்துமாரி இளஞ்செழியன் அவர்களது மாணவி சி.எஸ். தர்ஷனா சாய் என்பது குறிப்பிடத்தக்கது. - ["சூப்பர் பி மேன்" படத்தின் முதல் பார்வை வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/490): இதுவரை கண்டிராத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரும் வகையில் ஃபேண்டஸி சூப்பர் ஹீரோ சர்வைவல் த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள ‘சூப்பர் பி மேன்’ புதிய சிந்தனைகளுடன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்படும் ஆம்பிஷியஸ் புரொடக்‌ஷன் ஹவுஸ் தொடர்ந்து புதுமையான கதைகளை உருவாக்கி நம்பி்க்கைக்குரிய நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. அந்த வகையில், தனது இரண்டாவது படைப்பான ’சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் மூலம் இதுவரை காணாத திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு தரவுள்ளது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’3.33’ கதைக்களம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் மற்றும் சைக்கலாஜிக்கல் அம்சங்களுடன் இருந்தது. அதனைத் தொடர்ந்து, இப்போது ’சூப்பர் பி மேன்’ மூலம்  ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோ மற்றும் சர்வைவல் திரில்லர் அம்சங்களுடன் பிரம்மாண்ட களத்திற்குள் நுழைந்துள்ளது. ‘சூப்பர் பி மேன்’ திரைப்படத்தின் முதல் பார்வை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஃபேண்டஸி உலகத்தையும் அதிரடி சர்வைவல் கதையையும் இணைக்கும் இதன் கிளிம்ப்ஸ் ரசிகர்களிடையே… - [கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால், பாசன கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு !](https://dhamaraimurasu.com/archives/486): கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால் ஓடை பல்வேறு இடங்களில் நேரடியாக பாசன கால்வாய்களில் கலக்கும் விதத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஆகியோரின் அலட்சியத்தால் பாசன கால்வாய்களில் மழை நீர் புகுந்து உடைப்பு ஏற்படும் அவலங்களும் சுகாதார கேடுகளும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. தற்போது அதை நிரூபிக்கும் விதமாக சிராயன்குழி பகுதியில் இருந்து உண்ணாமலை கடை செல்லும் மாநில நெடுஞ்சாலை பகுதியில் பேரூராட்சியால் வடிகால் ஓடை கட்டப்பட்டது. அது முற்றுப்பெறாமல் மழைநீர் நிரம்பி அப்பகுதியில் குழித்துறை பாசன பிரிவு நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அட்டை குளம் கிளை கால்வாயில் கலந்து வருகிறது. மேலும் புதிதாக கட்டப்பட்ட மழை நீர் வடிகால் ஓடையில் தண்ணீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டு டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயமும் அதனால் அப்பகுதி… - ["சத்யவான் சாவித்திரி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/482): ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால்  தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.  வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர் ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்கு உணர்த்த முற்படுகிறாள். ஆனால் அப்போது தான் சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்வை புரட்டி போடும் விதமாக இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது தான் இப்படத்தின்  கதை. ஒரு வழக்கை மையமாக… - ["எக்ஸாம்"தமிழ் ஒரிஜினல் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/471): இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம் – EXAM’ எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம் –  EXAM’   இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில்  தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி, இயக்குநர் ஏ. சற்குணம், துஷாரா விஜயன், அதிதி பாலன்… - [யாஷ் நடித்துள்ள "டாக்ஸிக்" படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !](https://dhamaraimurasu.com/archives/430): KVN புரொடக்சன்ஸ் மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’  ( Toxic: A Fairy Tale for Grownups )  திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு தனது வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது. படம் தற்போது முழுமையாக தயாராகியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் … - [சன் நெக்ஸ்ட் தளத்தில் தேவிஶ்ரீ பிரசாத் ! பிரமாண்டமாக தொடங்கிய "ஜாலி ஓ ஜிம்கானா" நிகழ்ச்சி !](https://dhamaraimurasu.com/archives/423): ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத்தின் மற்றொரு முகத்தை காட்டும் ஜாலி ஓ ஜிம்கானா – சன் நெக்ஸ்ட்-இன் புதிய நிகழ்ச்சியில்,அவரது துள்ளல் இசையில் நீங்கள் ஆடியிருப்பீர்கள் அவரது மெல்லிசையில் உருகியிருப்பீர்கள். ஆனால், ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் நீங்கள் காணப்போகும் தேவி ஸ்ரீ பிரசாத் முற்றிலும் புதியவர். சன் நெக்ஸ்ட் (Sun NXT) தளத்தின் பிரத்யேக டாக் ஷோவின் முதல் எபிசோடில், எவ்வித திட்டமிடலும் இன்றி, தனது இயல்பான முகத்தை காட்ட வருகிறார் ராக்ஸ்டார் தேவிஶ்ரீ பிரசாத். தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணன் இந்தப் பேட்டியில் டிஎஸ்பியை கேள்விகளால் துளைத்தெடுக்கவில்லை, மாறாக அவருக்குள் இருக்கும் உற்சாகத்தை முழுமையாக வெளியே கொண்டு வருகிறார். கட்டுப்பாடற்ற விளையாட்டுகள், இதுவரை கேட்டிராத ரகசியங்கள் எனத் திரையில் ஒரு மேஜிக் நிகழப்போகிறது. “நான் இசையமைப்பாளர் டி.எஸ்.பி.யாக அங்கே வரவில்லை, உண்மையான தேவிஶ்ரீ யாக, மனதார மகிழ்ந்த தருணங்கள் அவை, என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் தேவிஶ்ரீ பிரசாத். தந்தையின் நினைவுகளும், MJ-ன் தாக்கமும்… - [டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்ட "மூன்றாம் பிறை" திரைப்படம் இன்றுமுதல் அமேசான் பிரைம் வீடியோவில் !](https://dhamaraimurasu.com/archives/420): 1982ஆம் ஆண்டு வெளியான மூன்றாம் பிறை, தமிழ் சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் உணர்வுப்பூர்வமான கிளாசிக் திரைப்படங்களில் ஒன்றாக இன்று வரை திகழ்கிறது. டி. ஜி. தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் தயாரிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வழங்கிய இந்த திரைப்படத்தை பாலு மகேந்திரா எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் இளையராஜா இசையமைத்த இந்த படத்தின் “கண்ணே கலைமானே”, “பொன்மேனி உருகுதே”, “பூங்காற்று புதிதானது” போன்ற என்றென்றும் நிலைக்கும் பாடல்கள் தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. நெகிழ்ச்சியான கதை சொல்லல், கவிதைநயம் மிக்க காட்சியமைப்பு மற்றும் மறக்க முடியாத உச்சக்கட்ட காட்சியால் இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மைல்கல்லாக போற்றப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் தனது சிறந்த நடிப்புகளில் ஒன்றை வழங்கியுள்ளார். அவருடன் இணைந்து ஸ்ரீதேவி தனது மறக்க முடியாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். துணை நடிகர்களாக ஒய். ஜி. மகேந்திரன், சில்க் ஸ்மிதா, பூர்ணம் விஸ்வநாதன் மற்றும் காந்திமதி ஆகியோர்… - [பிரபல பாடகி சாருலதா மணி எழுதி, இசையமைத்து, பாடிய பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி !](https://dhamaraimurasu.com/archives/401): இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து உருவான ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் இடம்பெற்று, மாபெரும் வரவேற்பைப் பெற்ற “அஞ்சு வண்ணப் பூவே” என்ற வெற்றிப் பாடலை தொடர்ந்து, இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி Dr சாருலதா மணி தனது புதிய சுயாதீன (Independent) பாடலான “தென்றலில்” மூலம் மீண்டும் ரசிகர்களைக் கவரவுள்ளார். இந்த பாடல் Divo Warner South வெளியிடுகிறது. திறமை வாய்ந்த கலைஞர்களை தொடர்ந்து ஊக்குவித்து வரும் பன்முகத் திறமை கொண்ட sensational star “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி இப்பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.  இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களில் சாருலதா மணி முத்திரை பதித்திருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்த மைல்கல் படைப்பாக “தென்றலில்” உருவாகியுள்ளது. தனது தனித்துவமான குரல் வளத்தாலும், பாரம்பரிய மற்றும் நவீன இசை வடிவங்களை அழகாக இணைக்கும் திறமையாலும் அறியப்படும் அவரது இந்தப் புதிய படைப்பு, இசைப் பிரியர்களுக்கு ஒரு… - ["லவ் ஓ லவ்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு - பின்னணி பணிகள் தீவிரம் !](https://dhamaraimurasu.com/archives/384): பவிஷ் நாராயண், நாக துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிப்பில் ரொமான்டிக் எண்டர்டெய்னராக உருவாகும் Love Oh Love திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு, உற்சாகமும் நேரத்தியும் நிறைந்த அட்டவணைக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படம், பெரும்பாலும் சென்னை நகரில் படமாக்கப்பட்டுள்ளது. நகரத்தின் தனித்துவமான நகர்ப்புற அழகையும், நவீன காதல் கதைக்கான பின்னணியையும் அழகாக பதிவு செய்துள்ளது. மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், படத்தின் First Look-ஐ விஜய் சேதுபதி வெளியிட்டது படத்திற்கு பெரும் கவனத்தை ஈர்த்தது. அவரது ஆதரவும் வாழ்த்துகளும், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. Zinema Media and Entertainment Ltd தயாரிப்பில், தினேஷ் ராஜ் மற்றும் Creative Entertainers & Distributors G.  தனஞ்ஜெயன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். படத்தில் பவிஷ் நாராயணன்… - [அமெரிக்காவை வீழ்த்திய அனுபவங்களை வழங்க தயாராக உள்ளோம் - ஈரான் அமைச்சர்](https://dhamaraimurasu.com/archives/373): பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியன் மூலம் மத்தியக் கிழக்கில் போர் மூண்டது. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உலகின் 20% சதவீத கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதுடன், வளைகுடா நாடுகளில் உள்ள ராணுவத் தளவாடங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த சூழலில் தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்திற்குப் பிறகு, தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், ஹார்முஸ் பகுதியில் உள்ள அமெரிக்காவின் முற்றுகையை நீக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு வரப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தான், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் நேற்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், ஈரான் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் ரெசா தலாய்-நிக் கலந்துகொண்டார். அப்போது பேசிய… - [குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்த விஜய் ! 4 ஆம் தேதிக்குப் பிறகு ஷூட்டிங் செல்வார் !](https://dhamaraimurasu.com/archives/370): 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி பரபரப்பாக நடந்துமுடிந்தது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் முடிவை நோக்கி காத்திருக்கின்றனர்.முதன்முறையாக தேர்தலை சந்தித்திருக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும், தங்களுக்காக மக்களின் ஆதரவின் முடிவை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்துவருகின்றனர். இந்தசூழலில் தேர்தலுக்கான முடிவுற்கு முன்னதாக இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்ற விஜய் சிறப்பு பூஜையான சத்ரு சம்ஹார பூஜையில் கலந்துகொண்டு வேண்டுதல் செய்தார். விஜயின் இந்த நகர்வும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், “விஜய் நல்ல நடிகராக இருக்கலாம். ஆனால் குழந்தைகளை வைத்து பெற்றோர்களிடம் தனக்கு வாக்கு செலுத்த வேண்டும் எனச் சொல்வது தவறு. குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்ய கூடாது என்பது விதியாக உள்ளது. குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைக்க கூடாது.… - [பாஞ்சாபில் காலியாகும் ஆம் ஆத்மி கூடாரம் !](https://dhamaraimurasu.com/archives/367): குஜராத்தில் 2021 உள்ளாட்சித் தேர்தலில் தனது பலத்தைக் காட்டிய ஆம் ஆத்மி, அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து இடங்களை வென்று இன்னும் பலமாக காலூன்றியது. ஆனால், அதற்குப் பிறகு ஆம் ஆத்மி மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அது வலுவிழக்கத் தொடங்கியிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதன்படி பார்க்கப்போனால், கடந்த ஆண்டு டெல்லியை பாஜகவிடம் இழந்த ஆம் ஆத்மி, தற்போது பஞ்சாபில் மட்டுமே எஞ்சியுள்ளது. கோவாவில், ஆம் ஆத்மி கட்சிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த முடிவுகள் இரண்டு அம்சங்களைச் சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒன்று, குஜராத்தில் அதன் அடிமட்ட பலம் குறைந்து வருகிறது. மற்றொன்று, தனது ஆதரவாளர்களை அக்கட்சி ஒன்றுசேர்த்து வைத்திருக்க இயலாதது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது குஜராத்தைப் பற்றியது மட்டுமல்ல… பஞ்சாபையும் கவனத்தில் கொள்ளக்கூடியது. அங்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாக அக்கட்சியின்… - [ஊழல் குற்றச்சாட்டு, உட்கட்சி மோதல் ! தொடர் தோல்வியில் ஆம் ஆத்மி !](https://dhamaraimurasu.com/archives/364): டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த ராகவ் சதாவுக்கும் இடையே இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், சதாவின் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டது. குஜராத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை அனைத்து இடங்களிலும் பாஜகவே அதிக இடங்களில் வாகை சூடியுள்ளது. அதிலும், 15 மாநகராட்சிகளையும் பாஜகவே கைப்பற்றியுள்ளது. இதில் சூரத் மாநகராட்சியில் கடந்த முறை எதிர்க்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி பெருத்த தோல்வியைச் சந்தித்துள்ளது. இதுதவிர, நகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல்களிலும் அக்கட்சி பெருத்த தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த தோல்வி, அரவிந்த் கெஜ்ரிவாலை அதிர்ச்சிக்கும், கவலைக்கும் உள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுறது. டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த ராகவ் சதாவுக்கும் இடையே இருந்த மோதல் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், சதாவின் கட்சிப் பதவியும் பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராகவ் சதா அக்கட்சியில்… - [கோலிவுட்டின் புது வரவான "கிருத்திக் மோகனின்" தொடர் வெற்றிகள் !](https://dhamaraimurasu.com/archives/360): தமிழ் சினிமாவில் அமைதியான அலையாக நுழைந்து, இப்போது அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறார் ஒரு இளம் நாயகன். அவர்தான் க்ரித்திக் மோகன்! கடந்த வாரம் வெளியான ‘பிரேக்பாஸ்ட்’ திரைப்படம், இவரை ஒரு மெச்சூர்ட் ஹீரோவாக அடையாளம் காட்டியிருக்கிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே, விஜய் வசந்தின் ‘அச்சமின்றி’ படத்தில் ஒரு சிறு வேடத்தில் தலைகாட்டியவர். அப்போது வந்த வாய்ப்புகளை ‘படிப்பு தான் முக்கியம்’ எனத் தள்ளி வைத்தவர், இன்று திரையில் மின்னிக் கொண்டிருக்கிறார். கவனிக்க வைத்த கதாபாத்திரங்கள் :சுப்புராம் இயக்கத்தில், வெளியாகி கவனத்தை ஈர்த்த அஞ்சாமை திரைப்படத்தில் நீட் தேர்வால் பாதிக்கப்படும் பிளஸ் டூ மாணவனாக / விதார்த் மகனாக நடித்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கண்களையும் கலங்க வைத்தார். இப்போது காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், காதல் மனைவியிடம் அன்புப் போராட்டம் நடத்தும் கணவனாக நடித்து,  காதல் காட்சிகளிலும், எமோஷனல் சீன்களிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் ! அடுத்து, ஓசூர் அருகே நடந்த ஒரு அதிர்ச்சிகரமான… - [நடிகர் சூரியின் "மண்டாடி" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு !](https://dhamaraimurasu.com/archives/354): பிரபல தயாரிப்பு நிறுவனமான RS இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் எல்ரெட் குமார் தயாரிக்கும் மண்டாடி திரைப்படத்தின், நீண்ட மற்றும் சவாலான படப்பிடிப்புக்குப் பிறகு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆழத்தையும், அதன் இயல்பான ஆற்றலையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில், படக்குழு மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளது. பெருமளவிலான ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் ஆகியவை மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள மண்டாடி, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், படம் தற்போது பின்னணி (Post Production) பணிகளுக்கு நகர்ந்துள்ளது. நடிகர் சூரி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். உள்ளடக்கமிக்க திரைப்படங்களில் தனது பயணத்தை மாற்றி அமைத்து வரும் அவர், இந்தப் படத்திற்காக உடல் மற்றும் மனதளவில் கடுமையான உழைப்பை மேற்கொண்டுள்ளார்.… - [நடிகர் சூர்யாவின் "கருப்பு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !](https://dhamaraimurasu.com/archives/348): ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர்- இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் திரையரங்குகளில்… - [காஜல் அகர்வால் நடித்துள்ள "தி இந்தியா ஸ்டோரி" திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/335): ஒரு தீவிரமான சமூக, தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும்… - ["எக்ஸாம்" தொடர் பிரைம் வீடியோவில் மே 25 ஆம் தேதி வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/325): வால்வாட்சர்  ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) நிறுவனத்தின் சார்பில், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில், துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 முதல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகும். இந்த சீரிஸ் தமிழில் வெளியாவதுடன், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடன் வெளியாகும். இந்தியாவின் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, தனது அடுத்த தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘எக்ஸாம்’ சீரிஸ் மே 15 அன்று உலகளவில் வெளியிடப்படும் என்று இன்று அறிவித்துள்ளது.  போட்டித் தேர்வுகளின் அழுத்தம் நிறைந்த சூழலை பின்னணியாகக் கொண்டு… - [ஆரி அர்ஜூனன் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் "பகவான்"](https://dhamaraimurasu.com/archives/323): அம்மன்யா மூவிஸ்  நிறுவனத்தின் சார்பில், சி.வி. மஞ்சுநாதா தயாரிப்பில், சு. காளிங்கன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பகவான்”. வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகும் இந்த படத்தில், பிரபல நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா கதாநாயகியாக நடித்துள்ளார்.மற்றும் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் சு. காளிங்கன் கூறுகையில்.. இந்த பிரபஞ்சத்தில் நமக்கு புரியாத பல விசயங்கள் இருக்கிறது. அதில் எண்ணற்ற ரகசியங்கள் இருக்கிறது. நாம் எல்லோரும் பகவானை வணங்குகிறோம். இந்த முழு பிரபஞ்சத்தை இயக்குபவர் பகவான் என்றால், அவர் யார்?, அவர் வெறும் உருவமா? இல்லை வேறெதுவுமா? அப்படியெனில் இல்லுமினாட்டி யார்? இந்த கேள்விகளுக்கான பதில்தான் இப்படத்தின் மையம். நாம் அறியாத புராண கால வரலாற்றின் பின்னணியில் மித்தாலஜிகல் திரில்லராக இப்படத்தை  உருவாக்கியுள்ளோம். “பகவான்” ஒரு… - [கடையை அடித்து நொறுக்கி, கொலை மிரட்டல் விடுத்த கும்பல் ! திண்டுக்கல்லில் பரபரப்பு !](https://dhamaraimurasu.com/archives/317): திண்டுக்கல் பேருந்து நிலையம், நத்தம் பேருந்துகள் நிற்கும் இடம் அருகே இருசக்கரவாகனம் மோதியது தொடர்பாக வேல்முருகன் என்பவருக்கும் நந்தகோபால் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது. இதனை தொடர்ந்து நந்தகோபால் மற்றும் சிவக்குமார், மகேஸ்வரி, ஹரிஹரன் உள்ளிட்ட 6 பேர் வேல்முருகன் வேலை பார்க்கும் கடையை அடித்து நொறுக்கி வேல்முருகன் மற்றும் கடையின் உரிமையாளரை தாக்கியுள்ளனர். இது குறித்து நகர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சூரியகலா, தாக்குதலில் ஈடுபட்ட நந்தகோபால், சிவக்குமார், மகேஸ்வரி, ஹரிஹரன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, சிவகுமாரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது - [பழனியில் பக்தர்களின் வசதிக்காக, இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை அதிரிப்பு !](https://dhamaraimurasu.com/archives/313): திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக, கிரிவீதியில் இயக்கப்படும் இலவச பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை இன்று முதல் 38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பழனிக்கு வருகை தரும் மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் கிரிவீதி வழியாக பின்வரும் இடங்களுக்கு எளிதாகச் செல்வதற்காக கடந்த 08.03.2024 முதல் கட்டணமில்லா போக்குவரத்து வசதி செய்யப்பட்டு வருகிறது. மின் இழுவை ரயில் நிலையம் (Winch), படிப்பாதை கம்பிவட ஊர்தி நிலையம் (Rope Car), சுற்றுலா பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு பக்தர்கள் சென்றுவர பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் மொத்தம் 37 மின்கல ஊர்திகள் இயக்கப்பட்டு வந்தன. அதாவது 11 இருக்கைகள் கொண்ட பேட்டரி கார்கள்: 16, 23 இருக்கைகள் கொண்ட மினி பஸ்கள்: 20, 14 இருக்கைகள் கொண்ட மினி பஸ்: 01, 26.4.2026 முதல் பக்தர்களின் சேவையை மேலும்… - [அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள "பிளாஸ்ட்" படத்தின் படப்பிடிப்பு நிறைவு !](https://dhamaraimurasu.com/archives/309): முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து முத்திரை பதித்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ‘கோட்’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது.  ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி  இயக்கியுள்ளார். ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் தலைப்பும் முதல் பார்வை போஸ்டரும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சுபாஷ் கே ராஜ், அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஆக்ஷன் திரைப்படமாக இது  அமைந்துள்ளது. தாய், தந்தை, மகள் ஆகியோரைக் கொண்ட… - [இரண்டு வானம் படத்தின் உணர்ச்சி மிகு பாடலான "வெள்ளிச்சுடரே" வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/304): சில பாடல்கள் ஆன்மாவை இதமாக வருடி, மனதிற்கும் காதுகளுக்கும் இனிய இசையை கொடுக்கும். அப்படியான ஒரு இதமான பாடலாக வெளியாகியுள்ளது ‘வெள்ளிச்சுடரே’. விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிப்பில், திபு நினன் தாமஸ் இசையில், மத்ராரேஷியின் வரிகளில் ‘இரண்டு வானம்’ திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கபில் கபிலனின் இனிமையான குரலும் பாடலுக்கும் இதம் சேர்க்கிறது. ஒவ்வொரு வரியும் நெஞ்சை தொடும் உணர்வுகளால் நிரம்பி, கேட்பவரை அதன் உலகிற்குள் இழுத்துச் செல்கிறது. இந்தப் பாடலின் சிறப்பே இசை, வரிகள் மற்றும் குரல் என அனைத்தும் ஒன்றோடொன்று அற்புதமாக கலந்திருப்பதுதான். பாடலின் ஆரம்பத்தில் மிதமான வேகத்தில் கிதார் இசை ஒலிக்க, பாடல் வரிகளும், குரலும் காதுகளுக்கு இனிமை சேர்க்கின்றன. பின்னர், இசை மெதுவாக அதிகமாகி உச்சத்துக்குச் செல்லும் போது, நாட்டுப்புற இசைக் கூறுகளும் இதனோடு இணைந்து பாடலின் உணர்ச்சியை மேலும் செழுமைப்படுத்துகின்றன. திபு நினன் தாமஸின் இசை நுணுக்கம்… - ["மகா அவதார் பரசுராம்" படத்திற்கு ஹாலிவுட் தரத்தில் இசையமைக்கும் சாம் CS !](https://dhamaraimurasu.com/archives/300): இந்திய சினிமாவில் தனித்துவமான பின்னணி இசை மற்றும் சவுண்ட் டிசைன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ள இசையமைப்பாளர் சாம் CS தற்போது “மகா அவதார் பரசுராம்” படத்தின் மூலம் மீண்டும் இசை ரசிகர்களுடைய கவனத்தின் மையமாகியுள்ளார். “மகா அவதார் நரசிம்மா” படத்தின் மிகப்பெரிய கமர்ஷியல் மற்றும் விமர்சன வெற்றிக்குப் பிறகு, அதன் யூனிவர்ஸை விரிவுபடுத்தும் இந்த புதிய படத்தில் அவர் தொடர்ந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், சாம் CS வழக்கமான முறையை மாற்றி, கதைக்கு முன்கூட்டியே இசையமைத்து முடித்துள்ளார். பொதுவாக காட்சிகள் தயாரான பிறகே இசை அமைப்பது வழக்கம் என்றாலும், இங்கு அதற்கு மாறாக இசையே முதலில் உருவாக்கப்பட்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு அனிமேஷன் மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த “music-first” அணுகுமுறை இந்திய சினிமாவில் அரிதாக காணப்படும் ஒன்றாகும். இதனால், இந்த படத்தின் இசை வெறும் பின்னணி இசையாக இல்லாமல்,… - ["ஜாலி ஓ ஜிம்கானா" நிகழ்ச்சியில் நட்சத்திரங்களின் பிரத்யேக பேட்டி !](https://dhamaraimurasu.com/archives/295): சன் நெக்ஸ்ட் ( SUN NXT) தனது பிரத்யேக நிகழ்ச்சியான ஜாலி ஓ ஜிம்கானா ( Jolly Oh Gymkhana)வை ஏப்ரல் 30 ஆம் முதல் அறிமுகப்படுத்துவதன் மூலம் நட்சத்திரங்களை மையமாகக் கொண்ட தனது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த தயாராக உள்ளது. இது சாதாரண ஒரு பேட்டி நிகழ்ச்சி மட்டுமல்ல. உங்களுக்கு பிடித்த நட்சத்திரங்களை அவர்களின் மிகவும் இயல்பான மற்றும் தன்னிச்சையான தருணங்களில்.. முன் தயாரிப்பு ஏதுமின்றி உண்மையான மனிதர்களாக பார்க்கும் ஒரு அரிய வாய்ப்பாகும். இதில் கலகலப்பான விளையாட்டுகள், சுவராசியமான செயல்பாடுகள் மற்றும் வேடிக்கையான கேலி பேச்சுகளும் இடம்பெறுகின்றன. திரையில் இந்த நட்சத்திரங்களை ரசிக்கும் நீண்ட கால சன் டிவி ரசிகர்களுக்கும், இவர்களின் இதுவரை காணாத புதிய பரிணாமத்தைக்காண ஆவலுள்ள இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் ஏற்ற ஒரு நிகழ்ச்சியாக இது அமைகிறது. பிரபல ஸ்டாண்ட் அப் காமெடி ஆர்டிஸ்ட் ஆன ஜெகன் கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி,… - [ஜனாதிபதி மாளிகையில் "மேட் இன் கொரியா" படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் !](https://dhamaraimurasu.com/archives/291): ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்த நெட்ஃபிலிக்ஸின் ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் உலகளவில் ரசிகர்கள் இடையே வரவேற்பு பெற்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து, தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்பாடு செய்திருந்த ராஷ்டிரபதி பவன் விருந்தில் படத்தின் கதாநாயகி பிரியங்கா மோகன் கலந்துகொண்டதன் மூலம் இந்தப் படம் மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது. - [மே-1 அஜித் பிறந்தநாளில் "பில்லா" திரைப்படம் மறு வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/288): நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான தமிழ் திரையுலகின் ஐகானிக் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘பில்லா’, அவரது பிறந்தநாளான மே 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்த மறுவெளியீட்டை எம்.டி.பி. ஆண்டனி தாஸ் வழங்குகிறார். மாநிலம் முழுவதும் பட வெளியீட்டை சசிகலா புரொடக்ஷன் மேற்பார்வை செய்கிறது. இன்றைய பார்வையாளர்களுக்கான அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இந்த படம் 7.1 டால்பி டிஜிட்டல் ஒலி அமைப்புடனும் புதிய போஸ்டர் வடிவமைப்புகளுடன் வெளியாகிறது. 2007ஆம் ஆண்டு வெளியான ’பில்லா’ திரைப்படம் அப்போதே மிகப்பெரிய வெற்றி பெற்று, நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அஜித் குமாரின் ஸ்டைல் மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸை மறுவரையறை செய்த இந்த படம், அவரை மிகவும் ஸ்டைலிஷான புதிய தோற்றத்தில் ரசிக்க வைத்தது. இன்றும் அதன் தாக்கம் பாப் கலாச்சாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் இருப்பதை மறுக்க முடியாது. விஷ்ணு வர்தன் இயக்கிய இந்தப் படத்தின்… - [பாப் இசை பாடகி தீ ( DHEE ) யின் புதிய இசை ஆல்பம் வெளியீடு !](https://dhamaraimurasu.com/archives/280): உலகளாவிய கவனத்தை ஈர்த்து வரும் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா-தமிழ் பாடகி மற்றும் பாடலாசிரியரான தீ (Dhee), ‘வாரி வாரி’ என்ற புதிய, துணிச்சலான மற்றும் உணர்ச்சி மிக்க தனிப்பாடலுடன் மீண்டும் ரசிகர்களை சந்தித்துள்ளார். வோண்டாகர்ள் மற்றும் திவா சாவேஜ் ஆகியோருடன் இணைந்து வெளியான “Ancient Seed” மற்றும் எட் ஷீரனுடன் இணைந்து இடம்பெற்ற “Don’t Look Down” போன்ற சர்வதேச அளவிலான பாடல்களில் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், தற்போது இந்த புதிய பாடலை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடலாசிரியர் சாவன் கோடேச்சா, ரிபப்ளிக் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நிறுவிய விஸ்வா ரெக்கார்ட்ஸ் (Visva Records US) நிறுவனத்துடன் தீ (Dhee) ஒப்பந்தம் செய்துள்ளார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையிலும், கவிஞர் விவேக் எழுதிய வரிகளுடனும், விஸ்வா ரெக்கார்ட்ஸுடன் இணைந்து, தீ (Dhee) தனது மனதை வருடும் அழகான பாடலான ‘வாரி வாரி’யை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.… - ["பேட்டில்" படத்தின் விமர்சனம்](https://dhamaraimurasu.com/archives/270): எலைட் டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், அர்ஜுன் பிரபாகரன், ஆராத்யா, சுப்பிரமணியம் சிவா, காயத்ரி, சுருளி உள்ளிட்டோர் நடிப்பில், நாராயணன் பழனி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பேட்டில்”. கதைப்படி.. ராப் பாடல் போட்டியில் கலந்து கொண்டு, “பேட்டில்” டைட்டிலை வெற்றி பெற வேண்டும் என்கிற முயற்சியில் இருக்கிறார் ராப்பர் மணி ( அர்ஜுன் பிரபாகரன் ). இவரது செயல்பாடுகளை தனியார் பள்ளி ஆசிரியை மதி ( ஆராத்யா ) ரசிக்கிறார். பின்னர் இருவரும் காதலர்களாகிறார்கள். மணியும் ராப் இசையில் “பேட்டில்” டைட்டிலையும் வெற்றி பெறுகிறார். ரேப்பர் மணியின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது. வெளிநாட்டில் நிகழ்ச்சி நடத்த ஒப்பந்தமாகிறார். இதற்கிடையில் மதி வேலை பார்க்கும் தனியார் பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் பணிபுரியும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதேபோல் மாணவ, மாணவிகளும், குறித்த நேரத்தில் பாடங்களை கற்றுத்தராததால் தேர்வில் தேர்ச்சி பெறாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி ஒரு மாணவி தற்கொலை செய்து கொள்கிறார். இந்த பிரச்சினைக்கு தீர்வு… ## Pages - [login](https://dhamaraimurasu.com/login): dhamaraimurasu ## Optional - [Agent (MCP protocol)](websites-agents.hostinger.com/dhamaraimurasu.com/mcp) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)