மகனை கடத்தியதாக கணவர் மீது புகார் அளித்த பெண்

மகனை கடத்தி விட்டதாக சென்னையில் வசிக்கும் பெண் ஒருவர் புகார் அளித்த நிலையில், அவர் பாதுகாப்புடன் தன்னிடம் தான் இருப்பதாக அவரது தந்தை வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்கா வாழ் தமிழரான திவ்யா என்பவர் சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார்.…

Read more

டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் ! அண்ணாமலை, தமிழிசை கைது !

டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை பாஜக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டின் முன் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர்…

Read more